குறிச்சொற்கள் கம்பராமாயணம்

குறிச்சொல்: கம்பராமாயணம்

கம்பன் நிகழாத களங்கள்

அன்புள்ள ஜெ, வணக்கம்! கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி,” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ, ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை. இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்....

கம்பராமாயணம் வாசிக்க…

கம்பன் மொழி கம்பன் எழுதாதவை கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் அன்புள்ள ஜெ நண்பர்கள் இணைந்து கம்பராமாயணம் வாசிக்க தொடங்கியுள்ளோம். நேற்று இருமணிநேரம் ஒதுக்கி கூட்டுவாசிப்பை மேற்கொண்டோம். சில இடங்களில் பொருள் விளக்க பகுதிகளில் பாடலில் பயின்று...

நாஞ்சில்நாடன், கம்பராமாயண விளக்கம்

நாஞ்சில் நாடனின் கம்பராமாயண அரங்கு. கம்பராமாயணத்தின் ஆரண்யகாண்டத்தை நாஞ்சில்நாடன் நிகழ்த்துகிறார். நாள் : செப்டெம்பர் - 11, 2021 டொரெண்டோ நேரம்: சனிக்கிழமை காலை 10:30 மணி இந்திய நேரம் : சனிக்கிழமை மாலை 08:00 மணி சூம்...

கம்பன் மொழி

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன், கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். நாட்டு படலம் முப்பத்தி நாலாவது பாட்டு. ஆறு பாய் அரவம்,...

தாது உகு சோலை

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, வெண்முரசு வாசிப்பின் இடைவேளையில் சுவரேறி கம்பராமாயணம் என்னும் அவ்வுலகை கொஞ்சம் எட்டிபார்த்து பரவசத்தில்...

மோட்டெருமை

இனிய ஜெயம், பிராமணர் என்றதுமே பசுதான் நினைவில் எழுகிறது. ஆண்டாள் வீட்டில் எருமையைக் கண்டதும் ஏனோ தெரியவில்லை ஒரே குதூகலமாக இருக்கிறது. அந்த எருமை வெறுமே கன்றின் நினைவு எழுந்ததற்கே பாலை சொரிகிறது. கனைத்து இளம்...

கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி

அன்புள்ள ஜெ, நலமா? எங்களது கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி வலைத்தளத்தில் எழுதியதற்கு மிக்க நன்றி. // பெங்களூரில் சொக்கன் , ஜடாயு இருவரும் நண்பர்களுடன் கம்பன் வாசிக்கிறார்கள். // என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த வகுப்புகளில் எங்களது...

கம்பராமாயணம் வகுப்பு

அன்புள்ள ஜெயமோகன் சார் கம்பராமாயணம் குருமுகமாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், நம் நாஞ்சில் நாடன் அவர்கள் கூட, அப்படிதான் கற்றுக்கொண்டதாக , படித்திருக்கிறேன், இங்கே சென்னையில் நான் யாரிடம் கற்றுகொள்வது, உதவவும், அன்புடன் சௌந்தர். 9952965505 அன்புள்ள...

தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

'பேரிலக்கியமென்பதன் இலக்கணங்களில் முக்கியமானது அதை மரபின் அடையாளமாக மரபுவாதிகளும் மாற்றத்தின் அறைகூவலாக புதுமைவாதிகளும் ஒரேசமயம் முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்’ நித்ய சைதன்ய யதியின் ஒரு வரி. அது தாந்தேவுக்கு மிகவும்பொருந்தும் என்பார். கம்பனுக்கு இன்னும்கூட....

கடிதங்கள்

டியர் ஜெ நாஞ்சில் நாடனை Virginiaவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . கம்பராமாயணம் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டேன் . பேச்சு எப்பிடி போகும்னு தெரியல தம்பி பாப்போம் என்றார் . பேச ஆரம்பித்தவுடன் மடை...