குறிச்சொற்கள் கம்பன்

குறிச்சொல்: கம்பன்

கம்பன் நிகழாத களங்கள்

அன்புள்ள ஜெ, வணக்கம்! கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி,” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ, ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை. இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்....

இலக்கியமும் சமூகமும்

கலேவலா - தமிழ் விக்கி ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம்...

குருகு

விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான்.  கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை...

கம்பன் மொழி

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன், கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். நாட்டு படலம் முப்பத்தி நாலாவது பாட்டு. ஆறு பாய் அரவம்,...

தாது உகு சோலை

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, வெண்முரசு வாசிப்பின் இடைவேளையில் சுவரேறி கம்பராமாயணம் என்னும் அவ்வுலகை கொஞ்சம் எட்டிபார்த்து பரவசத்தில்...

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி கம்பன் கழகம் 53 ஆண்டுகளாக தொடர்சியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தொன்மையான கம்பன் கழகங்களில் ஒன்று. தனக்கென அரங்கும் அலுவலகமும் கொண்டது. மூன்று தலைமுறைகளாக நடந்துவரும் நிகழ்ச்சி என்பதனால் பாண்டிச்சேரியின் பெருமைமிக்க...

எரிமருள் வேங்கை

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு...

கம்பனும் குழந்தையும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின்...

கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி

அன்புள்ள ஜெ, நலமா? எங்களது கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி வலைத்தளத்தில் எழுதியதற்கு மிக்க நன்றி. // பெங்களூரில் சொக்கன் , ஜடாயு இருவரும் நண்பர்களுடன் கம்பன் வாசிக்கிறார்கள். // என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த வகுப்புகளில் எங்களது...

அணிகளின் அணிநடை

கேரளத்தில் நடந்த ஒருவிழாவில் அழகிய இளம்பெண்கள் கேரளமரபுப்படி சரிகையுள்ள வெண்ணிற ஆடை அணிந்து வட்ட முன்கொண்டையில் முல்லைப்பூச்சரம் சுற்றி கையில் தட்டில் மங்கலப்பொருட்கள் ஏந்தி வரிசையாக நின்றிருந்தார்கள். தாலப்பொலி என்ற தூயதமிழ்ச் சொல்லால்...