குறிச்சொற்கள் கதிர்முருகன்

குறிச்சொல்: கதிர்முருகன்

யானைப்பாதையில் பாட்டில்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்... கையறு நிலையில் இதை எழுதுகிறேன். நெடுநாட்களாக பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவந்தது. இந்த விழிப்புணர்வை தமிழகம் தழுவி ஏற்படுத்தியவர் நீங்கள்தான் உங்களிடமே இதைக் கொண்டு வந்து விடுவோம் என்ற எண்ணத்தில்...

கோவை வாசகர், கடிதம்

ஒரு கோவை வாசகர் அன்புள்ள ஜெ வணக்கம்... ஒரு கோவை வாசகர் என்ற பதிவு வெளியான அன்றே திரு வேலுமணி அவர்களை தொடர்பு கொண்டேன். தாமதமாக பதில் அனுப்பியிருந்தார். அழைத்துப் பேசினேன் தேவையான நூல்களை தருகிறேன்...

விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்... கடந்த ஆகஸ்ட் 4 முதல் 15ஆம் தேதி வரை திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் நிகழ்ந்த விபாசனா தியானமுகாமில் கலந்து கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன்பு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்...

சுவாமி ரமணகிரி- ஒரு முழுமை

சுவாமி ரமணகிரி- டேவிட் கோட்மான் அன்புள்ள ஜெ வணக்கம் உங்கள் வாசகர்களில் நிறையபர் தீவிரமான சாதகர்கள். அவர்களுக்கு இந்த இடம் உதவியாக அமையலாம். குட்லாடம்பட்டி ஸ்வாமி ரமணகிரி ஆஸ்ரமம் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் ,வாடிப்பட்டி...

விழா ,கடிதம்-கதிர்முருகன்

 அன்புள்ள ஜெ வணக்கம்..     மருதமலை ரோட்டில் இருக்கும் என் வீட்டிலிருந்து சற்றேறக்குறைய மூன்றாவது கிலோ மீட்டரில் ஆர்எஸ் புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்கத்தில் இனிதே நிறைந்தது விஷ்ணுபுரம்  பத்தாம் விருது விழா...     இந்த நிகழ்விற்காக ஆஸ்திரேலியாவிலிந்தும்...