குறிச்சொற்கள் கண்மணி குணசேகரன்

குறிச்சொல்: கண்மணி குணசேகரன்

ஃபேஸ்புக் இரு லைக்குகள்

ஜெ இந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன் Panuval - Online Tamil BookStore Price: Rs.500.00 Brand: கண்மணி குணசேகரன் வந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல். இந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும்...

கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரன் கடலூர் வட்டாரத்து  செம்புலத்து அடித்தள மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் கலைஞன். நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத்...

சுந்தர ராமசாமி விருது 2009

இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது 2009 அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் ஒருவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கி கௌரவித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள். 2009ஆம்...

நிழல் நாடுவதில்லை நெடுமரம்

 தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழாவைப்பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. அன்பழகன் எழுதியது. கண்மணி குணசேகரனின் இரு நூல்களை தமிழினி வெளியிட்டிருக்கிறது. 'நடுநாட்டுச் சொல்லகராதி' என்ற நூலும் 'காலடியில் குவியும்...

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

என்னுடைய 'கண்ணீரைப் பின் தொடர்தல் ' என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு...