குறிச்சொற்கள் கண்ணன்

குறிச்சொல்: கண்ணன்

கண்ணன் சில ஐயங்கள்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் மகாபாரதம் தொடர்பான தங்கள் கருத்துக்கள், வாசகர்களின் வாதப்பிரதிவாதங்கள், வாசகர் கடிதங்களுக்கான தங்கள் விளக்கங்களையும் படித்துள்ளேன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 2 சிறு ஊற்று விழிகொண்டு சுரந்து நிறைவதுபோல் ஒவ்வொரு நாளும் எனத் திரண்டு அவளில் உருவானவை. அவளை அவளென ஒவ்வொரு கணமும் நினைவுறுத்துபவை. தனிமையிலோ நீராழத்திலோ கூட...

வரலாறுகளின் அடுக்குகள்

அன்புடன் ஜெயமோகனுக்கு; வணக்கம். எனக்கு வெண்முரசில் இடம்பெறக்கூடிய சமஸ்கிருத வார்த்தைகள் தொடர்பிலான உங்கள் விளக்கத்தைப் படிக்கையில் எனக்கு ஒரு யோசனை உண்டானது. நீங்கள் வெண்முரசு எழுதும் சமகாலத்தில் மலையாளத்திலும் ஏன் அதை எழுதப்படாது. யாம் பெற்ற...

குருதியின் ஞானம்

ஜெ, கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா...

உடலின் முழுமை

அன்புள்ள ஜெ சார், நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்ணனை எழுதும்போதுகூட...

அழியா இளமை

“எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்து சென்றார்.” அவர் வேய்குழல் கேட்கக் குழப்பம் அடைகிறார்கள் அமைச்சர் முதலானவர்கள். அனங்கமஞ்சரி மட்டுமே அவருடைய பால்யம் அறிந்திருக்கிறாள். அவள் அந்த ஆடலின் ஒரு silent witness. . கீதை உரைத்து,...

நீலம் -வரைபடம்

ஜெ, நீலம் நாவலை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதன் அமைப்பு கதையோட்டமாக இல்லாமல் மாறிமாறிச் செல்வதனால் எனக்கு கடினமாக இருக்கிறது. என்னைச் சுழற்றி அடிக்கிற மொழி காரணமாக என்னால் அதை விட்டு விலகவும்...

பித்தின் விடுதலை

ஜெ சார் நீலம் வாசித்து வாசித்து நானே ஒரு வகையான தனிமைக்குள் போய்விட்டேன். எனக்கு தனிமையோ அல்லது அதேமாதிரியான உணர்ச்சிகளோ சாதாரணமாக கிடையாது. நான் உற்சாகமானவள். ஆனால் மனத்துக்குள் ஒரு பெரிய தனிமை இருந்துகொண்டிருக்கிறது...

தேன்கடல்

இனிய ஜெயம். நீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா? மரண நொடியை முன்னுரைத்தவனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன். மீண்டும் கண்ணன்...

கண்ணனும் ராதையும்

அன்புள்ள ஜெ, நீலத்தின் முழுமை தரும் அத்தியாயம், கொடி, மனதில் ஏற்படுத்திய உணர்வுகள் வெகு அந்தரங்கமானவை. இதில் மாமன்னர் கிருஷ்ணரைப் பார்க்கிறோம். மகாபாரத யுத்தம் முடிவடைந்து விட்டது. தன் முடிவுணர்ந்த ஞானியாகவே கிருஷ்ணர் வருகிறார்....