குறிச்சொற்கள் கங்காதேவி

குறிச்சொல்: கங்காதேவி

வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20

பகுதி நான்கு : அணையாச்சிதை ‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’ இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில்...