குறிச்சொற்கள் ஓங்காரன்
குறிச்சொல்: ஓங்காரன்
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45
பகுதி பதினொன்று : முழுமை
நைமிஷாரண்யத்திற்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே,...