குறிச்சொற்கள் ஐங்குறுநூறு

குறிச்சொல்: ஐங்குறுநூறு

வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை

அருண்மொழிக்கு நான் எழுதிய பழைய கடிதமொன்றை எடுத்து வாசித்து வெடித்துச் சிரித்தது நினைவில் இருக்கிறது. நெருக்கி எழுதப்பட்ட நீண்ட கடிதம். மிகச்சரியாக அதன் உள்ளடக்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு பக்கம் அவளை நான்...

பொன்வெளியில் மேய்ந்தலைதல்

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் ஆற்றங்கரையில் நின்றிருந்தேன். எதிரில் குளிப்பதற்கு போட்டிருந்த துவைகல் அருகே எனக்குத் தெரிந்த கல்யாணி அக்கா வந்து அமர்ந்தாள். ஒரு நிமிடம் நான் அவளை அடையாளம் காணவில்லை. இத்தனைக்கும்...