குறிச்சொற்கள் ஏகசக்ரபுரி

குறிச்சொல்: ஏகசக்ரபுரி

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28

ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 7 “ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை....

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 6 அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின்...