குறிச்சொற்கள் எரிமருள் [சிறுகதை]

குறிச்சொல்: எரிமருள் [சிறுகதை]

எரிமருள்,அருகே கடல்- கடிதங்கள்

கதைத் திருவிழா-29, அருகே கடல் அன்புள்ள ஜெ அருகே கடல் ஓர் அழகான கதை. இந்தக்கதையின் பின்புலம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். வேறுவேறு தன்குறிப்புகளில் இந்த முஸ்லீம் வீடு வருகிறது. அங்கே கோணங்கி உங்களை வந்து...

எரிமருள்,மலைவிளிம்பில்- கடிதங்கள்

கதைத் திருவிழா-26. எரிமருள் அன்புள்ள ஜெ எரிமருள் இதுவரை வந்த கதைகளிலேயே வேறுபட்ட ஒன்று. வெறும் கவித்துவம் வழியாகவே முன்னகர்கிறது. எரிமருள் கதையின் மையம் என்பது ஒரு கணத்தை துண்டுபடுத்திக்கொள்வது. முன்பும் பின்பும் எதுவுமில்லை.அப்படி...

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

மாலை ஒவ்வொன்றையும் பொன்மஞ்சளென மிளிரச்செய்யும்போது வேங்கை மலர்கள் தழலென்றே ஆகிவிடுகின்றன. வேங்கை தானிருக்கும் காடெல்லாம் நிறையும்தன்மை கொண்டது. மலைச்சரிவை பொன்னால் மூடிவிடுகிறது. பற்றி எரிந்து எழச்செய்கிறது. மகரந்தப்பொடியின் மென்படலத்தால் தரையை மூடிவிடுகிறது. சிறுபுதர்களின்...