குறிச்சொற்கள் எம் எஸ். சுப்புலட்சுமி

குறிச்சொல்: எம் எஸ். சுப்புலட்சுமி

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு அக்னிப்ரவேசம் M,S.சுப்பலக்ஷ்மி கட்டுரை மிகைப்படுத்தப்படாத அருமையான கட்டுரை. அதில் பெங்களுரு நாகரத்தினம்மா பற்றி அதிக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. பெங்களுரு நாகரத்தினம்மா அவர்கள் திருவையாறு தியாகராஜர் கிருதிகளை ஆத்மார்த்தமாக நேசித்தார். இன்றைக்கு தியாகராஜர்...

ஓர் அக்கினிப்பிரவேசம்

எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில்...

வரலாற்றின் உண்மை

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் உங்களது திருச்சி நட்புக்கூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாகக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளைக்...

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு - நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல...

எம்.எஸ்.கடிதங்கள்,கடைசியாக…

அன்பின் ஜெ.. எம்.எஸ் குறித்த சமீபத்திய கடிதங்களையும், உங்கள் பதிலையும் படித்தேன். சலிப்பாக இல்லையா உங்களுக்கு..  வெத்து வாதங்கள்,  மன இருளில் இருந்து ஓங்கி எழுந்து வரும் கசப்புகள். இவர்கள் அனைவரும் உங்கள் மூலம்...

எம்.எஸ்.மீண்டும் கடிதங்கள்

எப்போதும் இல்லாத ஒரு உணர்வெழுச்சியை தந்த ஒரு கட்டுரை இது. எம்.எஸ்.என்ற ஒரு மாபெரும் உருவகத்தை அதன் திரைகளை விலக்கி பார்க்கவைத்த ஒரு உணர்வை தந்தது. நீங்கள் இப்புத்தகத்தை படிக்கக்கூடும் என்றோ இது...

எம்.எஸ்.மேலும் கடிதங்கள்

அக்னிப்ரவேசம் அல்லது தீயிடப்பட்ட வாழ்க்கை திரு ஜெயமோகன் அவர்களே ! மேலேகாணும்வாறுதானே அந்தக் காலத்திலெல்லாம் திரைப்படங்களுக்குப் பெயர் இரண்டு பெயர் வைப்பார்கள். அந்தப்பாணியிலேயே உங்களது “அக்னிப்ரவேச”த்திற்கும் தலைப்பு வைக்கலாம். உங்கள் எழுத்துக்கு அல்லது T.J.S. ஜார்ஜின் எழுத்திற்குப்...

அக்கினிபிரவேசம்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், இந்த கட்டுரை குறித்து பல்வேறு எதிர்வினைகள் வரக்கூடும். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மனதில் ஏற்கனவே இருந்த பிம்பங்கள் கலைகிறதே என்ற பயம்தான். தாங்கள் கூறிய பல்வேறு தகவல்கள் குறித்து நான் சிலவற்றை...