குறிச்சொற்கள் ஊஷரன்

குறிச்சொல்: ஊஷரன்

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 7 மாளிகையின் முன் தேர் நிற்பதுவரை கர்ணன் எதையும் அறிந்திருக்கவில்லை. புரவிகளின் குளம்படியோசைத்தொடர் அடுக்கழிந்து உலைந்ததை உணர்ந்து அவன் விழித்து எழுந்தபோது சகடங்கள் கிரீச்சிட்டு தேர் முன்னும்...