குறிச்சொற்கள் ஊமைச்செந்நாய் (நாவல்)

குறிச்சொல்: ஊமைச்செந்நாய் (நாவல்)

ஊமைச்செந்நாயை வாசித்தல்

ஜெயமோகன் கதைகளை வாசிக்கும்போது பரந்த அறிவும் பரந்த வாசிப்பனுபவமும் அடையலாம் என்பதைத்தாண்டி, அதனை அடைவதற்கு மேற்குறித்த இரண்டு தகுதிகளும் நம்மிடையே ஏற்பட்டிருக்க வேண்டும். காமரூபிணி கதை இவ்வகையான ஒன்று. அதில் அமானுஷ்யங்கள் கொட்டிக்...

ஊமைச்செந்நாய்- கடிதம்

  ஊமைச்செந்நாய்– 1 ஊமைச்செந்நாய் -2 ஊமைச்செந்நாய் -3 தங்களின் ஊமைசெந்நாய் குறுநாவலை வாசித்தேன்.குறுநாவல்  செம்மையாய் இருந்தது.நாவலின் தொடக்கமே, "யானை துப்பாக்கி" என ஆரம்பிக்க மொத்த நாவலுமே துப்பாக்கியும் யானையும் தான் ஆக்கிரமிக்க போகிறது என வாசகனுக்கு முன்னறிவிப்பு...

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

  ஒவ்வொரு ஆண்டும் மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் மட்டும்தான் நான் மலையாளத்தில் எழுதுகிறேன். முந்தைய ஆண்டுகளில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவை மலையாளத்தில் வெளிவந்தன. நூறுநாற்காலிகள் , யானை டாக்டர்...

ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்

சென்ற ஜூன் 10 அன்று பாஷாபோஷிணி மாத இதழின் ஆண்டுமலரில் ஊமைச்செந்நாயின் மலையாள மொழியாக்கமான மிண்டாச்செந்நாய் வெளியாகியது. தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் வெளியாவதற்குச் சில வேறுபாடுகள் உள்ளன.அங்கே வாசகர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறுமடங்கு...

ஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்

ஊமைச்செந்நாய்- 1 ஊமைச்செந்நாய் -2 ஊமைச்செந்நாய் -3 கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவனுக்குக் கூட ,  முடியாத நாள் என்று புயலடிக்கும்  நாள் என்று ஒன்று உண்டு.  எனக்கோ எந்த மருந்துக்கும்  கேட்காத ஆஸ்டின் அலர்ஜியின் பாதிப்பில்  தும்மிக்கொண்டே இருக்கும்  நாட்களிலும்,  ஜெயமோகன்   எழுத்துக்களைப் படிக்காமல்  இருக்கமுடிவதில்லை. ஏதோ  ஒருகாரணத்தினால்,  ஊமைச்செந்நாய்  எனும்  கதை மட்டும் படிப்பதிலிருந்து  நழுவிக்கொண்டே இருந்தது.  கடந்த வியாழன் மாலை,  உடற்பயிற்சி செய்யும்பொழுது,   பவா செல்லத்துரை யூடியூபில் (ஸ்ருதி டிவி)  இந்தக் கதையை சொல்வதைக் கேட்போம் ...

“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

  கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக...

ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலம் தானே. உங்களுக்கு ஒரு வாசக கடிதம் எழுதச்சொல்லி என்னை பல முறை வற்புறுத்தியவர் வானவன் மாதேவி அக்கா, எனக்கு தான் உங்களிடம் எழுதுவதில் ஒரு தயக்கம் அதை...

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில்...

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

அன்பின் ஜெயமோகன், நான் பா.சரவணன் - ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு...

ஊமைச்செந்நாய் ஓர் எதிர்விமரிசனம்

அன்புள்ள திரு. ஜெயமோகன்,இதை விட சிறப்பான சிறுகதைகளை உங்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருக்கிறோம் என்பது என் அபிப்ராயம். முன்னொரு கடிதத்தில் நான் குறிப்பிட்ட (நீங்கள் எழுதி மறந்திருந்த !) உற்றுநோக்கும் பறவை ஒரு உதாரணம். நம் வாழ்வின் அன்றாடம்...