குறிச்சொற்கள் உயிர்மை பதிப்பகம்

குறிச்சொல்: உயிர்மை பதிப்பகம்

காலடிகள் பதிந்த பாதை

முன்சுவடுகள் வாங்க உலகம் முழுக்க வாழ்க்கை வரலாறுகள் சமீபகாலமாக அதிகம் விற்கின்றன. காரணம் வாழ்க்கை புனைவின் சாத்தியங்களை எல்லாம் மீறியதென்பதே. இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஒரு நாவலைவிடவும் காந்தியின் வாழ்க்கை உத்வேகமானது, தீராத மர்மங்கள்...

நாளை சென்னையில்….

நாளை சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா. இடம்     மெட்ராஸ் ரேஸ்கிளப், கிண்டி, சென்னை நேரம்:    மாலை ஆறுமணி பங்கெடுப்போர் மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன்,...

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

எப்போதும் காவலாக... சீராக நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவன் நான். தியானம் பயின்ற காலகட்டங்களில் தனியாக தியான அனுபவம் சார்ந்த பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவை இப்போது வாசிக்கையில் ஆர்வமூட்டும் விஷயங்களாக உள்ளன. ஏதோ ஒரு...

‘நலம்’ சிலவிவாதங்கள்

உடலை அவதானித்தல் பல வருடங்களுக்கு எம்.கோவிந்தன்,சுந்தர ராமசாமி வழியாக காந்திமீது ஈடுபாடு வந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு காந்தியின் ஒருவரி என்னை அதிரச்செய்தது. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த உடல் மிக மூக்கியமான தடையம்...

‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..

கண்ணீரும் குருதியும் சொற்களும்.. கிறித்தவர்கள் சூழ்ந்த கிராமத்தில் பிறந்து வளார்ந்தவன் நான். மிகச்சிறு வயதிலேயே கிறித்தவ தேவாலயங்களுக்குச் செல்லவும் கிறித்தவ பிரார்த்தனைகளில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்க்கையின் மிக ஆதாரமான பாதிப்புகளில் ஒன்று பைபிள்....

தன்னுரைத்தல்

  பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். என் குரல் சற்று கம்மியது. உரத்த குரலில் ஓங்கிய பாவனைகளுடன் உரையாடவும் எனக்குப் பழக்கம் இல்லை. அனைத்தையும்...

நிகழ்தலின் துமி

இருண்ட காட்டுக்குள் செல்லும்போது குளிர்ந்த கரிய பாறை ஒன்றைப் பார்த்தேன். அது அங்கே மௌனமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. நம்மைச் சுற்றி இந்த அலகிலாப் பெரும் பிரவாகம், பிரபஞ்சப் பெருவெளி, நிகழ்ந்து கொண்டிருக்கிறது....

செவ்வியலின் வாசலில்

   சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. நடுவே இரண்டரை ஆண்டுக்காலம் எதுவும் எழுதாமலிருந்தேன். இதில் உள்ள முக்கால்பகுதி ஆக்கங்கள் இந்த 2008இல் இரண்டு மாதங்களிலாக எழுதப்பட்டவை. அது...

கண்ணீரைப் பின்தொடர்தல்

குமுதம் நிறுவனம் 'தீராநதி ' யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் 'தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்' என்ற தொடரை அதில்...