குறிச்சொற்கள் உபவாருணம்

குறிச்சொல்: உபவாருணம்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33

அருகிலெனத் தெரிந்தாலும் அந்தக் கடல் சேய்மையிலேயே உள்ளதென அர்ஜுனன் அறிந்திருந்தான். மலைகளும் கடல்களும் போன்ற பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை. அவன் அக்கரிய கடலை அணுக...