குறிச்சொற்கள் உபப்பிலாவ்யம்

குறிச்சொல்: உபப்பிலாவ்யம்

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14

சாத்யகி படைவெளியை கடந்துசென்று பாஞ்சாலப் படைப்பிரிவுகளை அடைந்தான். அங்கு ஏற்கெனவே பாடிவீடுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு பாய்களாகவும் மூங்கில்களாகவும் தரையில் அடுக்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன்பு சீரான படைகளால் நிறைந்திருந்த வெளியில் வெறுமை அலைந்தது....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8

பிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1

உபப்பிலாவ்யத்தின் தென்கிழக்கில் மையச்சாலையிலிருந்து சற்று விலகி அமைந்திருந்த இளைய யாதவரின் சிறிய மரமாளிகையின் முற்றத்தைச் சென்றடைந்து புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு முகப்பை நோக்கி சாத்யகி நடந்து சென்றான். முதன்மைக்கூடத்தில் ஏவலர்களுக்கு...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53

அர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது? நிறையா செயலூக்கமா அமைவா? இறைவன் சொன்னார். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36

பகுதி எட்டு : சுடர்வு யமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள்....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4

இரண்டு : இயல் கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34

பகுதி ஐந்து : நிலநஞ்சு - 3 அவை முன்னரே நடந்துகொண்டிருந்தமையால் அவர்கள் உள்ளே நுழைந்த அறிவிப்பு காற்றில் சருகென சிறிய சலசலப்பை உருவாக்கி அலையமைந்தது. அனைவரும் பிறிதொன்றுக்காக காத்திருந்தனர். அவர்களை எவரும் பொருட்படுத்தவில்லை என்று...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 4 உபப்பிலாவ்யத்தின் அவையில் அரசியருக்குரிய பீடத்தில் முன்னரே தேவிகையும் குந்தியும் அமர்ந்திருந்தனர். அவைச்சேடி வழிகாட்ட தேவிகையின் அருகிலிருந்த சிறுபீடத்தில் விஜயை அமர்ந்தாள். தேவிகை சற்றே தலை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 3 உபப்பிலாவ்யத்தின் சிறு அவைக்கூடத்திற்குச் சென்று குந்தியையும் திரௌபதியையும் சந்தித்து முறைமைகளும் இன்சொற்களும் ஆற்றிமுடிந்த பின்னர் விஜயை அவளுக்கென அளிக்கப்பட்ட சிறிய அறைக்குள் அபயையுடன் சென்றாள்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய...