குறிச்சொற்கள் உஜ்வலன்

குறிச்சொல்: உஜ்வலன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58

பகுதி எட்டு : விண்நோக்கு - 8 கங்கைக்கரை எங்கும் ஓசைகளும் உடலசைவுச்சுழல்களும் உருவாயின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நிலையழிய அச்சூழலே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீமுகர் அங்குமிங்கும் ஓடினார். தொலைவில் குந்தியின் தேர் கிளம்பிச்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57

பகுதி எட்டு : விண்நோக்கு - 7 சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-56

பகுதி எட்டு : விண்நோக்கு - 6 யுதிஷ்டிரனின் குடில் முன் இறங்குவதுவரை உஜ்வலன் ஒன்றும் சொல்லவில்லை. குடிலில் யுயுத்ஸு மட்டும் இருந்தான். அவர்களை அவன் எதிர்கொண்டு “அரசரும் உடன்பிறந்தாரும் கங்கைக்கரைக்குச் சென்றுவிட்டார்கள். வேள்வியில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55

பகுதி எட்டு : விண்நோக்கு - 5 முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52

பகுதி எட்டு : விண்நோக்கு - 2 முக்தவனத்தை அவர்கள் அடையும்போது பகல் அணைந்து அந்தி எழத்தொடங்கிவிட்டிருந்தது. பகல் முழுக்க வளைந்த பிரம்புக்கூரைக்குக் கீழே அசைந்தாடிய மஞ்சத்தில் உஜ்வலன் துயிலிலேயே இருந்தான். சுகோத்ரன் அவனருகே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51

பகுதி எட்டு : விண்நோக்கு - 1 ஹம்சகுண்டத்திலிருந்து சுகோத்ரன் கிளம்பியபோது அவனுடன் அவனுடைய இளைய சாலைமாணாக்கனாகிய உஜ்வலன் மட்டுமே இருந்தான். எட்டாண்டுகளுக்கு முன்பு அவன் அங்கே நிமித்தநூல் கற்கும்பொருட்டு வந்தபோது இளையவனாக அறிமுகமானவன்....