குறிச்சொற்கள் உஜ்ஜயினி

குறிச்சொல்: உஜ்ஜயினி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 5 சாரிகர் துவாரகை பயணத்தில் முற்றிலும் பிறிதொருவனாக தன்னை உணர்ந்தார். அவர் உடல் புழுதிபடிந்து, வெயிலில் வெந்து கருமைகொண்டு, மயிர் பழுப்பேறி, உதடுகள் கருகி நீர்ப்பாவையை நோக்கியபோது...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7

பகுதி இரண்டு : திசைசூழ் செலவு உஜ்ஜயினி நகரின் தெற்குபுறக் கோட்டைக்கு வெளியே முதல் அன்னசாலை அமைந்திருந்தது. தாழ்வான பழைய கோட்டையில் இருந்து கிளம்பி தெற்கே விரிந்திருக்கும் தண்டகாரண்யம் நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை இரவுக்காற்றால்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56

பகுதி ஐந்து : தேரோட்டி - 21 ரைவத மலையிலிருந்து ஒருநாள் பயணத்தொலைவில்தான் துவாரகை இருந்தது. முட்புதர்க் குவைகள் விரிந்த அரைப்பாலை நிலம் கோடையில் பகல்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதனால்தான் மேலும் ஓர் இரவு தேவைப்பட்டது....