குறிச்சொற்கள் உச்சவழு

குறிச்சொல்: உச்சவழு

உச்சவழு – கடிதம்

உச்சவழு மின்னூல் வாங்க உச்சவழு அச்சு நூல் வாங்க நூல்கள் வாங்க https://www.vishnupurampublications.com/ உச்சவழு வாங்க அன்புள்ள ஜெ உச்சவழு கதையை நான் சமீபத்தில் படித்தேன். அழகான கெட்டி அட்டைபோட்ட சிறிய புத்தகம். அந்தக்கதை அளித்த ஒரு பெரிய கொந்தளிப்பை என்னால்...

உச்சவழுவும் பிழையும்

உச்சவழு வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க அன்பின் ஜெ, நேற்று தங்களின் தளத்தில் "உச்சவழு" சிறுகதையை படிக்க நேர்ந்தது. என் வாசிப்பாக நான் கண்டுகொண்டவை இவை. அவனது அன்னை ஒரு கருஞ்சுழி. அனைத்தையும்...

உச்சவழு

வெண்முரசு எழுதத்தொடங்கியபின் நான் சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. வெண்முரசு நாவல்களின் இடைவெளியில்தான் அவ்வப்போது சிலகதைகளை எழுதுகிறேன். சென்ற இரண்டாண்டுகளில் அவ்வாறு எழுதிய 10 கதைகள் இதிலுள்ளன. இவை வெவ்வேறு வகையான சித்தரிப்புகள்...

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு...

உச்சவழு- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ, இன்று மூன்றாவது முறையாக உச்ச வழு சிறுகதையைப் படித்தேன். மொத்த கதையும் அதன் தலைப்போடு சேர்த்துப் படிக்கும் போது மட்டுமே திறந்து கொள்கிறது. உச்ச வழு, "top slip" என்பதன் மொழியாக்கம்...

உச்சவழு-கடிதம்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, "உச்சவழு" பலமுறை வாசித்தேன். நான் புரிந்துகொண்டவற்றை எழுதுகிறேன். மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும் வரையிலான இடைவெளியில் மரம், காடு, யானை முன்சித்திரமாகத் தீட்டப்படுகின்றன. அப்பொழுது அது சாதாரண வர்ணனையாகத் தோன்றினாலும் கதை முழுக்கப்...

உச்சவழு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உச்சவழு கதையை வாசித்தேன். ஒரு மனிதனின் மரணத் தேடல் அவன் மனதை காட்டை நோக்கி ஈர்க்கிறது. இத்தனை வருடங்களாக சிந்தையைக் கவராத காடு இன்று அவனுள் உறைவதை உணர்கிறான். காட்டின்...

புனித துக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பனிமனிதன். நான் படித்த முதல் தமிழ் நாவல். இதனால், சிறு பிள்ளையாகவே இலக்கியத்தினுள் நுழைவதாக உணர்கிறேன். இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். தங்களுக்கு எழுத வேண்டுமென்று பல...

உச்சவழு -கடிதம்

அன்புள்ள ஜெ, உச்சவழு கதையைப்பற்றி எழுதியிருந்ததனை வாசித்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். அதேசமயம் ஒருவிஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். உணர்சிகரமான கதைகளை வாசிக்கக்கூடியவர்கள் உடனே தங்களுடைய உணர்ச்சிகரமான எதிர்வினையை எழுதிவிடுவார்கள். அதேபோல சிந்தனைகொண்ட கதைகளை வாசிப்பவர்கள்...

உச்சவழு ஏன் வாசிக்கப்படவேயில்லை?

ஜெ, நான் உச்சவழு கதையை இரண்டுமுறை வாசித்தேன். கதை என்ன சொல்லவருகிறது என்று எனக்குப்புரியவில்லை. அதைப்பற்றி வழக்கம்போல ஏதாவது வாசகர்கடிதங்கள் வருகிறதா என்று பார்த்தேன். வாசகர்கள் எவரும் எதுவும் எழுதவில்லையா? ? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், உச்சவழு பற்றி...