குறிச்சொற்கள் ஈழ இலக்கியம்

குறிச்சொல்: ஈழ இலக்கியம்

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால்...

குட்டுதற்கோ…

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் அன்புள்ள ஜெ ஈழ எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு வந்த கூச்சல்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த இருநூறுபேர் எங்கேயும் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே ஒன்றேபோலத்தான் கூச்சலிடுவார்கள். இதில் ஈழம் என்ன தமிழ்நாடு...

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1,  யாழ்நிலத்துப்பாணன் -2,யாழ்நிலத்துப்பாணன் -3 புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள் ஒருதுளி...

மு.தளையசிங்கம் – ஒரு நினைவுக்குறிப்பு

எனது வாழ்நாளில் நான் முதல்முதலில் இனம்கண்டு கொண்ட Activist மு.தளையசிங்கம். நான் ஒரு Activist ஆக வாழ்கின்றேனா இல்லையா என்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதிருந்த போதிலும் அவ்வாறு வாழத்தான் வேண்டும் என்ற...

சட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்

எண்பதுகளில் இலங்கைத் தமிழிலக்கியத்தில் சட்டென்று கவனம் பெற்ற இருவர் ரஞ்சகுமார், சட்டநாதன். இருவருமே தீவிரத்துடன் தொடர்ந்து எழுதமுடியவில்லை. இலக்கியவாசிப்பு விவாதத்துக்கான சூழல் அன்றிருக்கவில்லை. தனிவாழ்க்கையிலும் அவர்களுக்கு அலைக்கழிப்புக்கள் சட்டநாதனின் கதைகள் வண்ணதாசனின் உலகுக்குரிய நுண்ணிய...

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து

  நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில்...

மு.தளையசிங்கம் பற்றி…

மு. தளையசிங்கம் பற்றி சுயாந்தன் எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பு. தளையசிங்கத்தின் படைப்புகளின் முழுத்தொகுப்புக்கான அறிமுகமாக அமைகிறது இது. மு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்

இலங்கைத்தமிழ் ஆவணக்காப்பகங்கள்

சடக்கு – ஒரு மகத்தான முயற்சி வணக்கம் சடக்கு பற்றிய அறிமுகக் குறிப்புக்கு நன்றி. சடக்கு ஓர் அருமையான தொடக்கம். பிரிவுகள், வகைகள், ஆண்டு, ஆளுமைகள் எனத் தேடல் வசதிகளை ஆரம்பத்திலேயே உள்வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப்பிரதிகள், துண்டுப்...

ஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி

அன்புள்ள ஜெயமோகன் இது முகநூலில் டி.செ.தமிழன் என்னும் இலங்கை எழுத்தாளர் எழுதியது. -------- மதிப்பீடுகளின் வீழ்ச்சி ------------------------------------------ மீண்டு/ம் வந்திருக்கும் அனோஜனால் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது உரையைக் கேட்டேன். ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது....

சேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு  

பொதுவாகவே தமிழகத்திற்கு வெளியே உள்ள இலக்கியப்போக்குகளை நாம் கூர்ந்து கவனிப்பதில்லை. பெரும்பாலும் அங்குள்ள அரசியலை ஒட்டியே அவர்களின் இலக்கியத்தையும் பார்க்கிறோம். ஏனென்றால் இங்கே செய்திகளாக வந்துசேர்வது அரசியல்தான். ஆனால் இலக்கியத்திற்கு அரசியல் மிகச்சிறிய...