குறிச்சொற்கள் இலக்கியம்

குறிச்சொல்: இலக்கியம்

ரசனை கிடைக்கப்பெறுவதா ?

ஆசிரியருக்கு, நீங்கள் எனக்கு சிற்பக்கலையை அறிமுகப்படுத்திய அந்த அம்பை கோயில் கணங்கள் மறக்க முடியாதவை , பின் முண்டந்துறை செல்லும்போது ஓவியத்தையும், பின் ஓரிரு ஆண்டுகளில் சிதம்பரத்தில்  நடனத்தையும், கடுமையான எதிர்விசை இருந்தும் மெல்ல...

சமகால வாசிப்பு என்பது…

ஜெ உங்கள் பெரும்பாலான புனைகதைகளையும் ஓரளவு கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பெரும்பலான கட்டுரைகளில் நீங்கள் ருஷ்ய நாவலாசிரியர்களான டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களைப்பற்றித்தான் பேசுகிறீர்கள். சமகாலல்  இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தைப்பற்றி அதிக குறிப்புகள் காணப்படவில்லை.   நான் எண்ணுவது...

கண்ணீரும் கதைகளும்

சார், வணக்கம். தங்களது மதிப்புமிக்க நேரத்தை அறிந்து கொள்கிறேன்.ஆகையால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அறம் கதையை படித்து நான் ஒரு அரை மணிநேரம் அழுதிருப்பேன்.நான்...

ஈரம்

மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து 'மெறாசுக்கு' வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு...

இலக்கியமும் சமூகமும்

கலேவலா - தமிழ் விக்கி ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம்...

உலகெலாம்…

  சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் பட்டி மன்ற கேசட் ஒன்றைப் போட்டார். துளித் துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலைத் தொடர்ந்து பதினைந்து நிமிடம் கேட்டது அப்போது...

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

  1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.  ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை....

மறுபக்கத்தின் குரல்கள்

    1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும்...

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

தமிழினி "இலக்கிய முன்னோடிகள் வரிசை" புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக...

தலைப்புகள்

  பொதுவாக நல்ல படைப்பாளிகளின் தலைப்புகள் சோடை போவதில்லை என்று ஒரு கூற்று உண்டு. பலசமயம் படைப்பை மீறி அவை நினைவில் நிற்கும். படைப்பை விடவும் ஆழமான மன அதிர்வுகளை உருவாக்கும். இதற்கு முக்கியமான...