குறிச்சொற்கள் இரவு – நாவல்

குறிச்சொல்: இரவு – நாவல்

பகல்களுக்கு அப்பால்

இரவு மின்னூல் வாங்க இரவு நாவல் வாங்க இரவு வாங்க என்னுடைய நாவல்களில் மிக அதிகமாக வாசிக்கப்பட்டவற்றில் ஒன்று இரவு. அது அளவில் சிறியதென்பது ஒரு காரணம். தொடக்கநிலை வாசகர்கள் அதைப் படிக்க முடியுமென்பது இன்னொரு காரணம்....

இரவு- மஞ்சுநாத்

இரவு வாங்க ஆண்களுக்கு பெண்கள் மீதான புரிதலைப்போல் இரவுகளைப் பற்றிய புரிதலும் மனிதர்களுக்கு முழுமையாக கிடைத்ததாக கூற முடியாது. பெண்கள் மீதான திகைப்பு கலந்த ஈர்ப்பு போலவே ஆழ்ந்த இருளின் கவர்ச்சியை அபகரிக்கும் அகல்...

இரவு- ஒரு வாசிப்பு

இரவு வாங்க அன்புள்ள ஜெ இரவு நாவலை வாசித்து முடித்தேன். வாசிக்க ஆரம்பிக்கும் போதே இதை இரவில் மட்டும் படிக்க வேண்டும் ெவளிச்சம் எதுவும் இல்லாமல் குறைந்த செல்பேசியின் ஒளி கொண்டே படிக்க வேண்டும் என்று...

இரவு- கடிதம்

இரவு வாங்க பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, அண்மையில்தான் இரவு நாவலை வாசித்தேன். அதில் ஒரு காட்சி. ஒரு வடஇந்திய குடும்பம் கேரளாவிற்கு சுற்றுலா வரும். அந்த குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் காயலில் பயணித்தபடி பைனாக்குலர்...

இரவிலுழல்தல்

இரவு நாவல் வாங்க வணக்கம் ஜெ இரவு நாவல் இப்போதுதான் வாசித்தேன். பதற்றமும், பரவசமும் கலந்த அனுபவம். இரவு அழகானதும், அப்பட்டமானதும் கூட; கருநீல இரவில் தகதகக்கும் பொன்னிற விளக்கொளி- அதற்கு நிகரான அழகே இல்லை...

காதலைக் கடத்தல்

அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26...

இரவு பற்றி…

இரவுகளின் தனிமையை கொஞ்ச காலம் ரசிக்கலாம், அதன் ஆழமான அமைதியை கொஞ்ச நேரம் அனுபவிக்கலாம், அச்சமோ அர்த்தமற்ற உணர்வோ விவரிக்க முடியாத அந்த சின்னஞ்சிறு பயங்களை கொஞ்சம் உணரலாம், யாருமற்ற வீதிகளில் சற்றே...

இரவு – நாவல் குறித்து.

சார் வணக்கம். தங்களின் “இரவு“ நாவலை நேற்று படித்தேன். அது குறித்து சில வரிகள் எழுத ஆசை. இரவை விரும்பும் மனிதர்கள் ஒரு சமுதாயம் அல்லது குழுமமாக இணைகிறார்கள். அவர்களுக்கான இயற்கை சூழல்களே அலாதிதான். காயல்....

இரவு எனும் தொடக்கம்

வணக்கத்திற்குரிய ஜெ, எளியவன் கோ எழுதுவது.கடந்த 2007-ல் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ் சினிமா பாடல் கேட்டேன்.அதிகம் பிரபலம் அடையாத அந்த பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து பாடும் ஒரு வரி."ஜெயகாந்தன் ஜெயமோகன்...

இரவு – அனுபவங்கள்

மூன்று மாதத்திற்கு முன்னாள் உங்களுடைய கன்னியாகுமரி மற்றும் இன்னொரு புதினத்தையும் தியாகு-வின் பரிந்துரை பேரில் எடுத்து வந்திருந்தேன்! நான் கன்னியாகுமரி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து இருந்தேன். ஏனென்றால் அந்த இன்னொரு புத்தகத்தை...