குறிச்சொற்கள் இயல்புவாதச் சித்தரிப்பு

குறிச்சொல்: இயல்புவாதச் சித்தரிப்பு

தெரு மனிதர்கள்

ஆ.மாதவனின் தெருமனிதர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். மிகக்குறைவாக வணிகர்கள். அதைவிடக்குறைவாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள். இந்த மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பதன் வழியாக அவர் உத்தேசிப்பதென்ன? ஒரு நல்ல கலைஞன் ஒருபோதும் ஒரு பகுதி...

தெருவெனும் ஆட்டம்

ஒரு தெருவை எப்படி வர்ணிப்பது? தமிழிலக்கியத்தின் பிரபலமான வர்ணனைகளை நினவுகூரலாம். புதுமைப்பித்தன் ஒற்றையடிப்பாதை இட்டுச்செல்லும் திருநெல்வேலி சிற்றூர்களை வர்ணித்திருக்கிறார். தி.ஜானகிராமன் காவேரிக்கரையை காட்டியிருக்கிறார். சுந்தர ராமசாமி புளியமரத்து சந்திப்பை விவரித்திருக்கிறார். கி.ராஜநாராயணன் கரிசல்காட்டை...