குறிச்சொற்கள் இன்றைய காந்திகள்

குறிச்சொல்: இன்றைய காந்திகள்

இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திகள்!-பீட்டர் துரைராஜ்

இன்றைக்கும் காந்தியம் எவ்வளவு வலிமையாக உயிர்ப்புடன் எப்படி எப்படியெல்லாம் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை நிதர்சனமாக்கி வரும் அரும்பெரும் காந்திய செயற்பாட்டாளர்கள் 11 பேர் பற்றிய சிலிர்க்க வைக்கும் உயிர்ப்பான...

காந்தி என்ன செய்தார்?

உண்மையிலேயே காந்தியின் பங்களிப்பு என்ன, காந்தியம் என்பது ஒருவகையான மதப்பற்று போன்ற நம்பிக்கை மட்டும்தானா? சென்ற சிலநாட்களாக நண்பர்கள் நடுவே இதைப்பற்றிய விவாதம் சென்றுகொண்டிருக்கிறது காந்தி உயிருடனிருந்த காலம் முதலே இந்த விவாதம் நடந்துவந்தது....

இன்றைய காந்திகள், லடாக்- கடிதம்

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம் கங்கைக்கான போர் -கடிதம் நீர் நெருப்பு – ஒரு பயணம் டமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இன்றைய காந்திகள் என்ற தலைப்பில் பாலா எழுதிய நூல் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த வார...

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி

இன்றைய காந்திகளைப்பற்றி… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   திரு பாலா அவர்கள் இன்றைய காந்திகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.   சில சந்தேகங்கள்   1 )  காந்தி இந்த நாடு கண்ட தலை சிறந்த அரசியல் ஸ்டார்ட்-அப் . நாளிதழ்களையும், தந்தியையும்...

இன்றைய காந்திகளைப்பற்றி…

இன்றைய காந்திகள் இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் –பாலா சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! –பாலா பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா போற்றப்படாத இதிகாசம் –பாலா ஜான்ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி! அன்புள்ள ஜெ இன்றைய காந்திகள் என்றபேரில் பாலா எழுதிய கட்டுரைகள் நூலாக வரவிருக்கின்றன என நினைக்கிறேன். சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகள் இவை....

காந்திகளின் கதை

இன்றைய காந்திகள் அன்புள்ள ஜெ நவகாந்தியர்கள் பற்றிய நூல் அனைவருக்கும் ஒரு பெரிய படிப்பினையாக அமையும் நூல். நாம் அனைவருக்குமே இன்றைய காலகட்டத்தில் காந்தியத்திற்கு ஏதேனும் பொருள் இருக்கமுடியுமா என்று சந்தேகம் இருக்கும். அந்தச் சந்தேகம்...