குறிச்சொற்கள் இன்பத்துப்பாலின் காமச்சுவை

குறிச்சொல்: இன்பத்துப்பாலின் காமச்சுவை

இன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)

வெளிஉலகிற்கு நான் அப்பாவியான பிரம்மசாரி. உள்ளே பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் அந்த உதடுகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பேன். அவ்வெண்ணத்தை எனக்குள் மீட்டுவதற்காக தனிமையை எப்போதும் விரும்பினேன்” (பிங்கலனின் மனக்கூற்று) அன்பு ஜெயமோகன், ஒரு...