குறிச்சொற்கள் இந்துமதம்

குறிச்சொல்: இந்துமதம்

உருவரு

அன்புக்குரிய எழுத்தாளருக்கு, வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே. செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய...

மெய்யறிவின் முதலடையாளம்

சவரக்கத்திமுனைப் பாதை அன்புள்ள சுவாமி அவர்களுக்கு, இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். கடந்த காலத்தில் இதேபோல சில வேதாந்த ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளை, மதக்கல்வி அளிப்பவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறேன். நம் நண்பர்கள் ஆர்வத்துடன்...

இந்து என்றிருப்பது – கடிதங்கள்

இந்து என உணர்தல் மதத்தை அளித்தலின் வழிகள். அன்புள்ள ஜெ நேரடியான கடுமையான நம்பிக்கையையோ அல்லது பாரம்பரியமாக வந்த ஆசாரசீலங்களையோ சாராமல் எப்படி மதநம்பிக்கையை கைக்கொள்வது ,எப்படி அதைப்பேணிக்கொள்வது என்பது இன்றைய தலைமுறையில் மிகப்பெரிய கேள்வி. அதைத்தான்...

தீட்டு, சபரிமலை, மதம்

’தீட்டு ’ கேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள் வணக்கத்திற்குரிய ஜெ! தீட்டு பதில் படித்தேன்.  என் மகளுடன் நம்பிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சபரிமலையில் பெண்கள் நுழைவுபற்றி விவாதித்ததேன்.  அவள் நிலைப்பாடு 'காலம் மாறும்போது மத சடங்குகள்...

இரு எல்லைகள்

ஜெமோ, இந்தச்சுட்டியைப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்காக அவரைக்கொல்லவேண்டும் என்று கோரி ஒருலட்சம் பேர் வெளிப்படையாக பொது இடத்தில்கூடி கோரிக்கைவிடுக்கிறார்கள். அதை நியாயம் என்று நம்மூர் முற்போக்காளர்கள் சொல்கிறார்கள்....

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

நீங்கள் நாத்திகவாதத்தை ஆத்திகம் என்ற போர்வையில் உள்ளே நுழைப்பதாகச் சொன்னார். நீங்கள் சொல்பவை ஆன்மீகத்துக்கு எதிரானவை என்றும் வாதம்செய்தார். நான் அத்துமீறி எதையும் கேட்கவில்லை என்றால் இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று...

மண்ணும் ஞானமும்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன், தேசமென்னும் தன்னுணர்வு உரையின் தாக்கம் மிகப் பரவலாக உணரப்பட்டிருகிறது. எனக்கும் நான் அறிந்த பலருக்கும் "இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது? இந்தியன் என்று ஏன் உணர வேண்டும்? உணர்வதால் என்ன...

இந்துமதம் ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, வாசகர்களின் பதிவுகளுக்குத் தாங்கள் அளித்த பதில்கள் தாங்கள் ஒரு நடுநிலையாளர் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்து மதத்தின் ஆணிவேரே வர்ணாஸ்ரம தர்மம்தான். நம்மை நமது மதமே பிரித்து வைத்ததுதான் அந்நியர் வருகைக்கு...

கார்ல்சகனும் சிவானந்த சர்மாவும்

அன்புள்ள ஜெ, வணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது "லீலை" கதைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக்...