குறிச்சொற்கள் இந்திய இலக்கியம்

குறிச்சொல்: இந்திய இலக்கியம்

இந்திய இலக்கியம் – கடிதம்

அன்புடன் ஆசிரியருக்கு "வாசல் காவலனைக் கேளாது உட்புகும்படி பறவைக்குச் சொல்லும் கவிஞனின்  மனதில்  உள்ளது  வாசல்கள்  தோறும் கூசி நிற்கும்  அன்பின்  ஏக்கமல்லவா?"  - விண்ணளக்கும் பறவை(நூல்:சங்கச் சித்திரங்கள்) "இந்த மண்ணில் ரத்தத்தைச் சிந்தி உயிர்...

ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து

சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின்...

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம்...