குறிச்சொற்கள் இந்தளப்பண்
குறிச்சொல்: இந்தளப்பண்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 22
பகுதி ஐந்து : முதல்மழை
காந்தாரநகரத்தின் அரண்மனையில் தென்மேற்குமூலையில் இருந்த மங்கல அறையில் காந்தாரி திருதராஷ்டிரனுக்காக காத்திருந்தாள். ஏழு நாட்கள் நீண்டுநின்ற மணநிகழ்வுகள் அன்று மாலையுடன் முடிவடைந்தன. அந்தப்புரத்தில் நிகழ்ந்த சிறிய சடங்கில் அவள்...