குறிச்சொற்கள் ஆலயம் தொழுதல்

குறிச்சொல்: ஆலயம் தொழுதல்

ஆலயம் தொழுதல்

நகைச்சுவை தமிழ்நாடு ஆஸ்திக மண்டலி மற்றும் இருபத்தேழு துணை அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட 'ஆலயவழிபாடு, அருமையும் பெருமையும் வழிமுறைகளும் சடங்காசாரங்களும் இன்னபிறவும்' என்ற தலைப்பில் அமைந்த சின்னஞ்சிறு பிரசுரம் ஆத்திகர்களுக்கு மிகமிக உதவிகரமானதாகையால்...

கல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு

இனிய ஜெயம் பேருந்துகளை அவிழ்த்து விட்டு, கோயில்களையும் தொல்லியல் களங்களையும் திறந்து விட்டு விட்டதால், வார இறுதிகளில் மீண்டும் பயணம் துவங்கி விட்டேன். சென்ற சனி ஞாயிறு போட்ட பயண திட்டம் அடுத்த வாரத்துக்கு...

அர்ச்சகர் சட்டம் – காளிப்பிரஸாத்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குள் திமுகவின் அரசியல் இருக்கிறது என்பதையும் அது மக்களை திசை திருப்புகிறது என்பதையும் விவாதத்திற்கு அப்பால் வைத்து விட்டு யோசிக்கிறேன். இந்த...

உச்சிக்கிழான் எழில் – கடலூர் சீனு

 குடவாயில் பாலசுப்ரமணியம்  இனிய ஜெயம் கடந்த ஞாயிறு காலை நடுவீரப்பட்டு நண்பர்களுடன் கோயில் பண்பாட்டில் துலங்கும் சௌரத்தின் தடங்கள் சிலவற்றை கண்டு வருவோம் என முடிவு செய்து கும்பகோணம் நோக்கிக் கிளம்பினேன். ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில்...

கலையழிப்புக் களியாட்டு

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தை ஒட்டியுள்ளது புலிக்குகை. 8ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த தொல்பொருள் சின்னம் அளிக்கும் உள அனுபவம் சாதரணமானதல்ல. என்ன காரணம் என்று தெரியாமல் பாதியில் கைவிடப்பட்ட சிற்பகலை அற்புதம். மகாபலிபுரத்தை...

ஆலயம், காந்தி -இருகேள்விகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு கேள்வி, நானும் என் 2 நண்பர்களும் நேற்று த்ரிசூர் வடக்குநாதன் ஆலயம் சென்றோம். ஆலயம் வாசலில் ஹிந்து அல்லாதவற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்னும் அறிவிப்பு பலகையை...

பாண்டவதூதப் பெருமாள்

காஞ்சி முதல் ஊட்டிவரை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசனம் செய்தேன். உங்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து...

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?

அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களை எனக்கு உங்கள் இணையதளம் வாயிலாகவே தெரியும். பின்பு உங்கள் பதிவுகள் , நாவல்கள், சிறுகதைகள் என்று உங்களின் தாக்கம் தொடர்கிறது. சமீபகாலமாக உங்கள் மேடை பேச்சும் என்னை மிகவும்...

வேல்நெடுங்கண்ணி

இனிய ஜெயம், அன்று கோவையில் இருந்து சக்தியுடன், நிலவு தெரியா மேக மூட்டம் கொண்ட வானின் கீழ், சாரல் மழையில் திருச்சி வந்து சேர்ந்தேன்.நள்ளிரவில் பேருந்து நிலையம் மொத்தமும் மனிதத் தேனீக்கள் மொய்க்கும் தேனடையாக...

கடிதங்கள்

குறைத்துரைத்தலின் அழகியல் வாசித்தேன். எழுபது எண்பதுகளில் வீட்டை விட்டு வெளியேறி நக்சலைட் இயக்கத்தில் சேர்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது. என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் விஜயகாந்த் படம் வந்தால் கண்ணீரோடு பார்ப்பார். விஜயகாந்த்...