குறிச்சொற்கள் ஆற்றூர் ரவிவர்மா

குறிச்சொல்: ஆற்றூர் ரவிவர்மா

ஞானி-19

ஞானியை ஆசிரியர் என்கிறேன், என்ன கற்றுத்தந்தார் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். என் ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் என்ன கற்றேன்? அவர்களின் ஆளுமையை நான் அடையவில்லை என்றே இந்த அகவையில் உணர்கிறேன். ஆற்றூர், சுந்தர...

தன்னந்தனிப்பாதை

கோவையில் இருந்து திரும்பி வந்து ஒருநாள்தான் வீட்டில் இருந்தேன். மறுநாள், பிப்ரவரி 4 இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி திரிச்சூர் சென்றேன். கல்பற்றா நாராயணனின் மாணவரும் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு அணுக்கமானவருமான லத்தீஃப் பறம்பில்...

அஞ்சலி உரை : ஆற்றூர் ரவிவர்மா

https://youtu.be/ziY1RXs7ml0 ஆற்றூர் ரவிவர்மாவின் அஞ்சலிக்கூட்டத்தில் ஆற்றிய உரை. திரிச்சூர் சாகித்ய அக்காதமி விழாவில் Aug 7, 2019 அன்று  நடந்த அஞ்சலிக்கூட்டம் இது. கே.சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப்பிள்ளை முதலிய இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பேசினர். ஆகவே சுருகக்மான உரை....

ஆற்றூர்-கடிதங்கள்

https://youtu.be/1lox-qhfzmE     அன்புள்ள ஜெ,   ஒரு முறை யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஆற்றூர் ரவிவர்மா பற்றி அன்வர் அலி இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ரவிவர்மாவின் பெயரைக் கேட்டவுடன் உங்கள் தளத்தில் வெளியாகிய கட்டுரைகளும், மொழிபெயர்க்கப்பட்ட  அவரது கவிதைகளுமே...

அஞ்சலி : ஆற்றூர் ரவிவர்மா

மலையாளக் கவிஞரும் என் முதல் ஆசிரியருமான ஆற்றூர் ரவிவர்மா அவர்கள் இன்று மாலை காலமானார். மலையாள நவீனக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. 1930 டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். இந்த வருடம்...

இறைவிருப்பம்

   கவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ''அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது...அபச்சாரம்...பாவம்''....

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு...

ஆற்றூர்

  சுந்தர ராமசாமியின் வீட்டிற்குச் சென்றபோது ராமசாமி ஒரு சிறு பரவசநிலையில் இருந்தார். ''என்ன சார்?'' என்றேன். ''ஆற்றூர் ரவி வர்மா வந்திருக்கார்...''என்று சொன்னார். அவரது 'ஜே.ஜே.சிலகுறிப்புக'ளை மலையாளத்துக்கு மொழியாக்கம்செய்ய ஆற்றூர் முனைந்திருப்பதைப்பற்றி நான்...

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது....

மின்தமிழ் பேட்டி -1

1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து...