குறிச்சொற்கள் ஆனையில்லா!

குறிச்சொல்: ஆனையில்லா!

ஆனையில்லா!

நான் என் நிலம் என உணரும் குமரி பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் என் சொந்த கிராமமான திருவரம்பு பற்றி அனேகமாக ஏதும் எழுதியதில்லை. அந்த ஊருடன் எனக்கு ஓர் அகவிலக்கம் இருந்திருக்கிறது....

ஆனையில்லா, தேனீ- கடிதங்கள்

அன்புள்ள ஜெ ஆனையில்லா கதையை வாசிக்கும்போது உருவாகும் சிரிப்பு அப்படியே மறுவாசிப்பிலும் இருக்கிறது. உண்மையில் இந்தக் கதையை நான் என் நண்பன் போனில் முழுமையாகச் சொல்லி கேட்டபின்னர்தான் வாசித்தேன். அதன்பிறகு அந்தக்கதையை ஒருமுறை என்னுடைய...

ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ ஆகாயம் என்ற சொல்லில் இருக்கும்  “ஆ!”  “ஆகா!” இரண்டுமே எனக்குப் பிடிக்கும். ஒருவர் அவர் அன்றாடம் பேசி கேட்கும் மொழியில் வாசிக்கும் இலக்கியம் கொஞ்சம் மேம்பட்டது, நுட்பமானது என்று நான் நினைப்பது...

“ஆனையில்லா!” , முதல் ஆறு- கடிதங்கள்

முதல் ஆறு இனிய ஜெயம் முதல் ஆறு எனும் சொல் உள்ளே எங்கோ எவ்வாறோ விழுந்து கிடந்ததே என மனம் துழாவிக்கொண்டு இருந்தது. இன்று அதிகாலை எழுந்ததும் முதல் நினைவே முதல் ஆறு எனும்...

ஏகம், ஆனையில்லா -கடிதங்கள்

“ஆனையில்லா!”   அன்புள்ள ஜெ   ஆனையில்லா ஒர் அற்புதமான சிறுகதை. அந்தச் சிறுகதை இதற்குள்ளாகவே எங்கள் குடும்ப வாட்ஸப்குழுமத்தில் ஒரு தொன்மக்கதை போல புழங்க ஆரம்பித்துவிட்டது 82 வயதான என் அத்தை அதை குழந்தைக்கதை போல...

ஆனையில்லா, துளி -கடிதங்கள்

“ஆனையில்லா!” அன்புள்ள ஆசானுக்கு,   நலம் தானே? உங்கள் சிறுகதை அனைத்தையும் படித்து வருகிறோம். சென்ற முறை நம் நியூஹாம்ப்ஷயர்  கார் பயணத்தின் போது உங்கள் அப்பா, அம்மா, தங்கம்மா, அண்ணா, இளமைக்காலம் பற்றி நிறைய...

ஆனையில்லா, அங்கி -கடிதங்கள்

“ஆனையில்லா!” அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ..நீண்ட நாள்களுக்கு பின் கடிதம் எழுதுகிறேன் .. பல பதிவுகளை படித்தவுடன்  ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தாலும், கடிதம் எழுதும்...

ஆடகம், ஆனையில்லா- கடிதங்கள்

ஆடகம் தினமும் இரவு 12 கழிந்து உங்கள் தளத்தில் அடுத்து என்ன என்று பார்த்த பின் உறங்குவது  வழக்கமாகிவருகிறது. நேற்று திறந்த உடனே இருந்த பாம்பு படம் என்னை ஆச்சிரயத்தில் ஆழ்த்தியது ஏனென்றால்...

யா தேவி!, ஆனையில்லா, பூனை – கடிதங்கள்

  யா தேவி! சர்வ ஃபூதேஷு சக்தி ரூபேண! அன்புள்ள ஜெ,   யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில்...

வருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்

“ஆனையில்லா!” அன்புள்ள ஜெ   ஆனையில்லா, வருக்கை, பூனை மூன்று கதைகளுமே ஒரே வரிசையில் வருகின்றன. அந்த சிறிய கிராமத்தின் அழகான சித்திரம். அதில் நான் முதலில் பார்ப்பது மத ஒற்றுமை. இந்து கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்....