குறிச்சொற்கள் அ.ராமசாமி

குறிச்சொல்: அ.ராமசாமி

வெகுஜனக் கலை என்பதைப் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில்...

கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி

கொற்றவை அச்சாகி வெளிவந்த ஒரு மாத காலத்திற்குப் பின் அதன் ஆசிரியர் ஜெயமோகன் நீண்ட ஓய்வை அறிவித்தார். திட்டமிட்ட பெரிய பணி கச்சிதமாக முடிந்து விடும் நிலையில், நீண்ட ஓய்வொன்றை விரும்புவது மனித...

சுஜாதா விருதுகள்

சுஜாதா அறிமுகம் இம்முறை சுஜாதா விருதுகள் சரியான எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். சம்பிரதாயமான வாழ்த்தாக இருக்கவேண்டாம் என்பதனால் சம்பந்தப்பட்ட நூல்களையும் வாசித்துப்பார்த்தேன். என் சுருக்கமான மதிப்பீடுகள் இவை இவ்விருதுப்பட்டியலில் முக்கியமான நூல்கள்...

பேராசிரியரின் குரல்

எஸ்.வையாபுரிப்பிள்ளை தமிழ்ப்பண்பாட்டில் கல்லூரிப்பேராசிரியர்களின் பங்களிப்பென்ன என்று ஒரு பொதுவினாவை எழுப்பிக்கொள்ள வாய்ப்பளித்தது அ.ராமசாமியின் இந்தக் கட்டுரைத்தொகுதி. பேராசிரியர்கள் பலவகை. இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது பெரும்பாலும் வழக்கறிஞர்களாலும் கல்லூரிப்பேராசிரியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அக்காலத்தில் பேராசிரியர்கள் காந்தியவாதிகளாக, தேசியவாதிகளாக...

பரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..

பரப்பியம் அல்லது வெகுஜனவாதம் குறித்து இந்த இணையதளத்தில் நடந்த விவாதங்களை ஒட்டி ஊடக ஆய்வாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தமிழ்த்துறை தலைவருமான அ.ராமசாமி இந்த கட்டுரையை அவரது இணையதளத்தில் பதித்துள்ளார். கடந்த காலத்தில்...