குறிச்சொற்கள் அ.முத்துலிங்கம்

குறிச்சொல்: அ.முத்துலிங்கம்

பெங்களூர் உரை, அ.முத்துலிங்கம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,   வணக்கம். இரண்டு சம்பவங்களை சொல்லலாம் என நினைக்கிறேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகிய டேவிட் செடாரிஸ்  பேசுவதாக அறிவிப்பு. கட்டணம் 10 டொலர். மாலை நடந்த...

அ.முத்துலிங்கம், இசைக்கோவை

https://youtu.be/XU1AnVGPgrg அ.முத்துலிங்கத்தின் 86 ஆவது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படும் இசைக்கோவை, கடவுள் தொடங்கிய இடம். பாடகர்கள்: ஶ்ரீனிவாஸ், விதுசாய்னி, சின்மயி சிவக்குமார் இசை: ராஜன் சோமசுந்தரம் பாடல்: சாம்ராஜ், ராஜன் சோமசுந்தரம்  

உலகம் யாவையும்

(விஜயா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்துள்ள 'ஆறாம் திணையின் கதவுகள்- அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய கட்டுரைகள்' என்னும் நூலுக்காக எழுதிய கட்டுரை. தொகுப்பு. ஆஸ்டின் சௌந்தர் ) அ.முத்துலிங்கம் - தமிழ் விக்கி ரயிலில் மூன்று பேர்...

கோவையில் பேசுகிறேன்

கோவையில் அன்று நிகழும் அ.முத்துலிங்கம் நூல்வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கி.ரா விருது பெற்றதை ஒட்டி நிகழும் இவ்விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன ஆறாம் திணையின் கதவுகள் (அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்) தொகுப்பு...

இரு வாழ்த்துக்கள்

வணக்கம். என்னுடைய பல ஆண்டு கனவு பலித்தது. ஓர் எழுத்தாளருக்கு தமிழ்நாட்டில் கிடைத்த இத்தனை பெரிய வாழ்த்து விழா. கனவிலேதான் சாத்தியம் என நினைத்திருந்தேன். மாலையும் கழுத்துமாக பிள்ளைகளுடன் நிற்கும் படம் பொக்கிஷமானது. வாழ்த்துகள். அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம்,...

மைத்ரி – அ.முத்துலிங்கம்

புத்தகத்தை படித்து முடித்தபோது  ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தை வர்ணிப்பது கடினம். பிரமிப்பு என்று சொல்லலாம், மிகச் சாதாரண வார்த்தை. ஒரு வேளை அந்த வார்த்தையின் எடையை பத்து மடங்கு கூட்டினால் சரியாக வந்திருக்கக்கூடும்....

Dilemma

அன்புள்ள ஜெ, அ. முத்துலிங்கம் அய்யாவின் தீர்வு சிறுகதை Dilemma என்ற பெயரில் என் மொழியாக்கத்தில் Defunct magazine இலக்கிய இதழின் பத்தாவது பதிப்பில் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு இரு பதிப்புகள் மட்டுமே வெளிவரும் இவ்விதழின்...

தமிழ் விக்கி- வாழ்த்துகள்

தமிழ் விக்கி இணையம் அ.முத்துலிங்கம் எழுத்தாளர், கனடா வாழ்த்துரை ’சிறியன சிந்தியாதான்’ என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் பெரியனவாகவே சிந்தித்து பெரியனவாகவே செயலாற்றுபவர்கள் சிலர் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால் அரிது. திரு ஜெயமோகன் அப்படியானவர். முதலில்...

THE STORY OF EKOLU

  அ.முத்துலிங்கம் எழுதிய எகோலுவின் கதை என்னும் சிறுகதை ஜெகதீஷ் குமார் மொழியாக்கத்தில் spillwords இலக்கிய இதழில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சுசித்ரா மொழியாக்கத்தில் ஆட்டுப்பால் புட்டு என்னும் கதை வெளியாகியிருந்தது. https://spillwords.com/the-story-of-ekolu/

ஆட்டுப்பால் புட்டு- கடிதம்

ஆட்டுப்பால் புட்டு- அ.முத்துலிங்கம் அன்புள்ள ஜெ அ.முத்துலிங்கம் அவர்களின் ஆட்டுப்பால் புட்டு சிறுகதையை வாசித்தேன். நான் வாசித்த அவரது முதல் கதையும் கூட. சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சுட்டிக் கொடுத்த போது வாசித்தது. அன்று...