குறிச்சொற்கள் அலகில் அலகு கவிதைத் தொகுப்பு

குறிச்சொல்: அலகில் அலகு கவிதைத் தொகுப்பு

அலகில் அலகு – நதியின் நீர்க்கரங்கள்.

இத்தொகுப்பிலுள்ள 72 கவிதைகளில் அய்மபதுக்கு மேற்பட்டவை அழகுணர்வு கொண்ட சிறந்த கவிதைகள் என்பேன். இதில் இரண்டு கவிதைகள் என்னளவில் ஆகச் சிறந்தவை என்று வரையறுப்பேன். ஒன்று வெவ்வேறு காட்சிகளும் சம்வங்களும் கூராக்கி குவியவைக்கப்...

வெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு

வேணு வேட்ராயன் கவிதைகளைப்பற்றி பூஜ்யம் என்பது எண் என்று அழைக்கும் வகைமைக்குள் எவ்வாறு வரும் என்பது எனது கணிதம் சார்ந்த நெடுங்கால பல குழப்பங்களில் ஒன்று.   வேணு வேட்ராயன் கவிதைத் தொகுப்பான அலகில்...

குளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி

வேணு வேட்ராயன் கவிதைகளைப் பற்றி... சமகால கவிஞரின் நூலுக்கு விமர்சனம் எழுதவேண்டுமென்றால் முதலில் கவிஞரின் அனைத்து நூல்களையும், கவிதைகளையும் வாசிக்கவேண்டும். பிறகு கவிஞரின் ஆளுமை பற்றி ஓரளவாவது அறிமுகம் வேண்டும். ஒரு ஒரு நூலை...

வெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது அன்புநிறை ஜெ, இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயனின் "அலகில் அலகு" கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம். வாயிலில் நின்று தயக்கத்துடன்...

ஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 மெய்யியலுக்கு மிக நெருக்கமான கலைவடிவம் கவிதைதான். நவீன காலகட்டத்தில் கூட அரவிந்தரின் சாவித்திரி மெய்யியலை பேசும் கவிதை வடிவ காப்பியம் தான். தமிழில் மெய்யியல் தள கவிதைகளுக்கு பாரதி...

வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 ஜெ, சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன்...