குறிச்சொற்கள் அறிவியல் புனைகதை

குறிச்சொல்: அறிவியல் புனைகதை

உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]

  'துவாத்மர்கள் ' என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் - பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் ,...

கார்ல் சகன், ‘தொடர்பு’

  முடிவின்மையின் தொடர்பு 'எல்லி அரோவே' யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான...

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3

    இம்முறையானது மிக விரைவிலேயே பெரும்பாய்ச்சலை உருவாக்கியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம். ஏற்கனவே உலகின் அனைத்துத் தகவல்தொகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தகவல்வெளியாக ஆக்கியிருந்தனர். இப்போது அத்தகவல்தொகையானது மூளைக்கு வெளியே கணிப்பொறிகளில் இருந்தாலும் எக்கணமும் எண்ணிய...

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2

மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் 'மோகமுள்'ளை ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால்,  சுந்தர ராமசாமியின்...

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1 (அறிவியல் சிறுகதை)

சான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக் காலத்திலும்...

ஐந்தாவது மருந்து [சிறுகதை]

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் "பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத் தண்ணியே சாப்பிடலாம் "என்றான். ஊருக்கும் ஒரு மலையாள...

அறிவியல்கதைகள்:கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன், உற்று நோக்கும் பறவை என்ற கதையை உங்கள் இணையதளத்தில் படித்தேன். மிகவும் ஆச்சரியமளித்த கதை. இதற்கு முன்பு இதற்கிணையாக மனித மனத்தின் அகவயமான செயல்பாட்டை ஒரு கதை வழியாகச் சித்தரித்திருக்கிறார்களா...

நாக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலம் தானே? அருண்மொழியும் குழந்தைகளும் சௌக்கியமென்றே நம்புகிறேன். ஒருவாரமாகவே எழுத‌ நினைத்திருந்த இந்த மடல் உங்களின் 'நாக்கு'  அறிவியல் புனைகதையைக் குறித்து என் இளைய மகன் ராகவ் (வயது 16) சொன்னதைஉங்களுக்குச் சொல்லத்தான். தேர்வு...