குறிச்சொற்கள் அருணாச்சலம் மகராஜன்

குறிச்சொல்: அருணாச்சலம் மகராஜன்

பீஷ்மரின் அறம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு மகாபாரதம் என்பது சரிக்கும் தவறுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு போர் அல்ல. மாறாக ஒரு அறத்துக்கும், மற்றொரு அறத்துக்கும் இடையேயான போர் என்றே வழங்கப்படுகிறது. இங்கே பீஷ்மரின்...

இமைக்கணம் – கர்ணனுக்கான கீதை

நான்  வாழ்ந்த வாழ்வெல்லாம் வெறும் எதிர்க்குரல் மட்டுமே.இனிஎழும் போரும் அவ்வாறே. எனில் இருத்தலுக்கென்ன பொருள்?’ – என்ற தன்னிரக்கத்தில் பிறக்கிறது கர்ணனின் வினா. “தன் வாழ்வு தான் பிறந்த கணத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டிருக்க, தான்...

சல்யகீதை

இத்தருணத்தில் சில கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்வது நல்லது. 1, கர்ணனுக்கு ஏன் இந்த பொன்னொளிர் மாற்று வாழ்வு காட்டப்பட வேண்டும்? அவ்வாழ்வை அவன் ஏன் தேர்ந்தெடுக்காது ஒழிய வேண்டும்? அவனுக்கு அவர் அளிக்கும் அறிதல்கள்...

ஆடிப் பாவைகளும் நிழல்களும்

பூரிசிரவஸ் பாத்திரம் வளரும் போதே அதில் நான் உணர்ந்த ஒன்று அவன் பார்த்தனின் வார்ப்பு என்பது. ஒரு வகையில் பார்த்தனின் நிழல். காமம் அல்லாமல் காதலை உணர்ந்த நிழல். கர்ணனோடு ஒட்டி உறவாட...

கோட்டை

இந்த எல்லை நாடு, வீடு, தனிமனிதன் என்று இடத்துக்கிடம் வரையறுக்கப் படும் தோறும் மானுடம் தன் கர்மங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டும், நுண்மையாக்கிக் கொண்டும், விரிவாக்கிக் கொண்டும் செல்கிறது. கோட்டை

ஒரே ராகம்

வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸ் காந்தாரியைப் பார்க்கச் செல்லும் ஒரு இடம் வரும். அப்போது கிருஷ்ணன் காந்தாரியின் மடி மீது காலைப் போட்டுக் கொண்டு குழல் இசைத்துக் கொண்டிருப்பான். அங்கே இருக்கும் அனைத்து மகளிரும்...

விசையுறு பந்து

வெண்முரசில் துரியனின் குணச்சித்திரம் இரு எல்லைகள் கொண்டவையாக வந்து கொண்டிருக்கும். அவன் பீமனைக் காணும் வரை இறுகியவனாக, பாறைகளைக் கையால் அடித்து உடைப்பவனாக இருப்பான். பீமனுடன் பழகும் சில காலங்களில் அவன் நெகிழ்ந்தவனாக,...

செந்நாவேங்கை – பெருந்தோழி

வெண்முரசின் பாத்திரங்களுக்கு மிக வலுவான உளவியல் பின்னணி இருப்பதை நாம் அனைவருமே கவனித்திருப்போம். சில சம்பவங்கள் இத்தகைய பின்னணி எதுவுமில்லாமலேயே அரங்கேறி விடுவதும், அதன் பிறகு அதற்குக் காரணங்களை கண்டடைவதும் வெண்முரசின் வாசிப்பில்...

மாமலர்-நடைபிணம்

மாமலர், சொல்வளர்காடு, வண்ணக்கடல் இந்நாவல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவையனைத்தும் கதைகளைக் கோர்த்த ஒரு மாலை. இந்த கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஒரு குறுநாவல் வடிவில் அமையத்தகுந்தவை. அவற்றில் சில அபாரமான சிறுகதைகளையும்...

வெண்முரசில் கனவுகள் – அருணாச்சலம் மகாராஜன்

வெண்முரசு கனவுகளைப் பயன்படுத்தும் விதமே தனித்துவமானது. இதுவரையிலும் வந்த கனவுகள் அனைத்துமே அக்கதாபாத்திரங்களின் நனவிலி மனதின் தன்னிச்சையான வெளிப்பாடுகளே! இது வரையிலும் வந்திருக்கும் சில கனவுகளைப் பார்ப்போம். வெண்முரசில் கனவுகள் - அருணாச்சலம் மகாராஜன் வெண்முரசு...