குறிச்சொற்கள் அரிஷ்டநேமி

குறிச்சொல்: அரிஷ்டநேமி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63

பகுதி ஐந்து : தேரோட்டி - 28 பெருஞ்சாலையை அடைந்து இருபுறமும் கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளும் மலர்சொரிதலும் சேர்ந்து பின்னிய வான் மூடிய பெருந்திரையை கிழித்து சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. செல்லச்செல்ல அதன் விரைவு...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62

பகுதி ஐந்து : தேரோட்டி - 27 சீரான காலடிகளுடன் தென்மேற்குத் திசை நோக்கி சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் அது வந்த வழி மக்கள்கூட்டத்தால் மூடப்பட்டது. அவர்களின் பின்னால் உள்ளக்கிளர்ச்சி கொண்ட...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 61

பகுதி ஐந்து : தேரோட்டி - 26 முகில்கள் தீப்பற்றிக் கொண்டது போல் வானக் கருமைக்குள் செம்மை படர்ந்தது. கீழ்வானில் எழுந்த விடிவெள்ளி உள்ளங்கையில் எடுத்து வைக்கப்பட்ட நீர்த்துளி போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. சாலையின்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60

பகுதி ஐந்து : தேரோட்டி - 25 காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58

பகுதி ஐந்து : தேரோட்டி - 23 அர்ஜுனன் துவாரகையை அடைவதற்கு முன்னரே நகரம் மணவிழவுக்கென அணிக்கோலம் கொண்டிருந்தது. அதன் மாபெரும் தோரணவாயில் பொன்மூங்கில்களில் கட்டப்பட்ட கொடிகளாலும் இருபுறமும் செறிந்த செம்பட்டு சித்திரத்தூண்களாலும் பாவட்டாக்களாலும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57

பகுதி ஐந்து : தேரோட்டி - 22 சீரான காலடிகளுடன் கலையாத ஒழுக்காக யாதவர்கள் சோலைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். அவர்களது காலடிகளின் ஓசை சோலையெங்கும் எதிரொலித்தது. கலைந்து எழுந்த பறவைகள் குட்டைமரங்களின் இலைப்பரப்புக்கு மேலே...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56

பகுதி ஐந்து : தேரோட்டி - 21 ரைவத மலையிலிருந்து ஒருநாள் பயணத்தொலைவில்தான் துவாரகை இருந்தது. முட்புதர்க் குவைகள் விரிந்த அரைப்பாலை நிலம் கோடையில் பகல்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதனால்தான் மேலும் ஓர் இரவு தேவைப்பட்டது....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55

பகுதி ஐந்து : தேரோட்டி - 20 அரிஷ்டநேமி தங்கியிருந்த பாறைப்பிளவை நோக்கி செல்லும்போது அர்ஜுனன் தனது காலடியோசை சூழ்ந்திருந்த மலைப்பாறைகளில் பட்டு பெருகி எழுவதை அறிந்தான். பலநூறு உறுதியான காலடிகள் அக்குகைவாயில் நோக்கி சென்று...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54

பகுதி ஐந்து : தேரோட்டி – 19 இளைய யாதவரும் ஸ்ரீதமரும் அறைவிட்டு அகன்றபின் வாயிலை மூடி மெல்ல அசைந்த திரையை சிலகணங்கள் அர்ஜுனனும் சுபத்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

பகுதி ஐந்து : தேரோட்டி - 17 ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென...