குறிச்சொற்கள் அமிர்தன்

குறிச்சொல்: அமிர்தன்

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63

கிருதவர்மன் படைவீரனின் புரவியைப் பற்றியபடி மெல்ல நடந்து படைமுகப்பை அடைந்தான். முதலில் நின்று நின்று மூச்சிளைப்பு ஆற்றி மீண்டும் நடந்தான். நடக்க நடக்க அந்த நடைக்கு உடல் பழகி அவ்வண்ணமே விரைவுகொள்ள முடிந்தது....

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23

பகுதி மூன்று : பொருள்கோள் பாதை வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன்அவன் குடியில் வாழ்ந்தான்.. மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து...