குறிச்சொற்கள் அபிசாரவேள்வி

குறிச்சொல்: அபிசாரவேள்வி

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5

அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி...