குறிச்சொற்கள் அபயை

குறிச்சொல்: அபயை

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 8 தன் தனியறைக்குள் விஜயை மஞ்சத்தில் கண்மூடி, கைகால்கள் முற்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கைமேல் படிந்திருக்க, புதைந்தவள்போல கிடந்தாள். அன்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 6 வாயிற்காவலன் ஆற்றுப்படுத்தி தலைவணங்க உயரமற்ற கதவைத் திறந்து விஜயை சிற்றவைக்குள் நுழைந்தபோது முன்னரே அங்கு யுதிஷ்டிரரும் திரௌபதியும் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே உடல்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 4 உபப்பிலாவ்யத்தின் அவையில் அரசியருக்குரிய பீடத்தில் முன்னரே தேவிகையும் குந்தியும் அமர்ந்திருந்தனர். அவைச்சேடி வழிகாட்ட தேவிகையின் அருகிலிருந்த சிறுபீடத்தில் விஜயை அமர்ந்தாள். தேவிகை சற்றே தலை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 3 உபப்பிலாவ்யத்தின் சிறு அவைக்கூடத்திற்குச் சென்று குந்தியையும் திரௌபதியையும் சந்தித்து முறைமைகளும் இன்சொற்களும் ஆற்றிமுடிந்த பின்னர் விஜயை அவளுக்கென அளிக்கப்பட்ட சிறிய அறைக்குள் அபயையுடன் சென்றாள்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 1 விஜயை தேரின் முகப்புச்சாளரத்தின் சிறு திரையை மெல்ல விலக்கி அப்பால் ஏவுபீடத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியிடம் “அணுகிவிட்டோமா?” என்றாள். அவன் “முதல் காவல்நிலை தெரிகிறது, அரசி” என்றான்....