குறிச்சொற்கள் அனங்க மஞ்சரி

குறிச்சொல்: அனங்க மஞ்சரி

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20

பகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல் “முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர...