குறிச்சொற்கள் அதர்வம்

குறிச்சொல்: அதர்வம்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5

அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி...

கதைகள்-கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு. வணக்கம். தங்கள் அதர்வம் வாசித்தேன். காட்சிகளைக் கண்முன் நேரடியாக நிறுத்தியுள்ளீர்கள். யாகசாலை கண்முன் நிற்கிறது. அதர்வ வேதத்தினைப் பற்றிய செய்திகளும் அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். எனக்கு ஒரு சில சந்தேகங்கள்...

அதர்வம்-கடிதம்

அன்பின் ஜெ.எம்., துருபதன் கன்னியின் பிறப்பு பற்றி ஓரளவு படித்திருந்தாலும் இத்தனை உக்கிரமாக-அழிவுக்காகவே ஆக்கப்படும் ஒரு சக்தியின் தோற்றுவாயை,அதன் பின்னணியைத் தங்கள் எழுத்தில்..வருணனையில் விரிவாகப் படிக்கையில் ஒருகணம் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றுவிட்டன. அதர்வம் (அதர்வண வேதம்?)அழிவுக்கு...

அதர்வம்- ஒருகடிதம்

ஆசிரியருக்கு, புலன்கள் உணரும் அழகெல்லாம் போகத்தின் விதை விரிவே. போகங்களெல்லாம் தீதின் விதை விரிவே. தீது வளர்தலின்,பரவலின்,பன்னிற முகம் காட்டலின் இயக்கு சக்தி. தீது உயிரினத்தின் அத்தியாவசியம்,பிரபஞ்சத்தினது கூட. வேகமும் எதிர்பாராத் திடீர் திருப்பமுமாக அறிமுகமாகும்...

அதர்வம்-கடிதம்

அதர்வம் கதை உங்கள் மகாபாரதக்கதைகளில் உள்ள தத்துவ தரிசனமும் அழகியலும் கலந்த படைப்பு. கதையின் எடுப்பும் போக்கும் உருவாக்கி வந்த எதிர்பார்ப்பு சட்டென்று திசைதிரும்பி அதிரச்செய்தது. குரோதத்தின் மனித உருவாகவும் அழிவுதேவதையாகவும் ஒரு...