குறிச்சொற்கள் அஞ்ஞாடி.

குறிச்சொல்: அஞ்ஞாடி.

பூமணிக்கு சாகித்ய அகாடமி

நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல்...

அஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை

பூமணியின் அஞ்ஞாடி நாவலை வாசிப்பதற்கும் நினைவில் கொள்வதற்குமான ஒரு வழிகாட்டிக்கட்டுரையை எஸ்.ரங்கசாமி எழுதியிருக்கிறார் பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்

அஞ்ஞாடி ஒரு கடிதம்

அஞ்ஞாடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவல் அபாரமான ஒரு வாசிப்பு அனுபவம். ஆண்டி மற்றும் மாறி என்று இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் இருந்து தொடங்கும் நாவல். மெல்ல மெல்லப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. நுட்பமான வாழ்க்கைத்...

அஞ்ஞாடி மதிப்புரை

'அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி...

அஞ்ஞாடி- ஒரு மதிப்புரை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், பூமணியின் “அஞ்ஞாடி” நாவலை முன்வைத்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை கேரவான் இதழில் வெளிவந்துள்ளது (சுட்டி கீழே தரப்பட்டுள்ளது). http://caravanmagazine.in/Story.aspx?Storyid=1275&StoryStyle=FullStory இது தொடர்பாக பூமணியின் சில புகைப்படங்கள் தேவைப்பட்டது குறித்து நான் தங்களுக்கு...

பூமணியின் புது நாவல்

க்ரியா வெளியீடாகப் பூமணியின் புதிய நாவலான அஞ்ஞாடி... ஜனவரி 2012இல் வெளியாக இருக்கிறது .1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ. 925. ஆனால் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அஞ்ஞாடி... நாவலைச்...