குறிச்சொற்கள் அசோகமித்திரன்

குறிச்சொல்: அசோகமித்திரன்

ஆட்கொள்ளல்

இன்று ஓர் உரை தயாரிக்க அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற கதையை தேடி வீட்டு நூலக அடுக்குகளுக்குள் சென்றேன். அசோகமித்திரனின் மொத்தக் கதைகள், நர்மதா பதிப்பக வெளியீடு, இருந்தது. ஆனால் இரண்டாம்...

தண்ணீரின்மை – உஷாதீபன்

அசோகமித்திரன் தமிழ் விக்கி தண்ணீர் தமிழ் விக்கி வாழ்க்கையில் உன்னதமெல்லாம் இலவசம் - என்று அன்று ஒரு பழமொழி உண்டு. தெரிவிப்பவர் திரு அசோகமித்திரன்.  அந்த உன்னதத்தை நாம் மதித்து நடந்திருக்கிறோமா...? இலவசமாகக் கிடைப்பது எதுவுமே...

அசோகமித்திரன்

அன்புள்ள ஜெ தமிழ் விக்கியில் அசோகமித்திரன் பதிவு பார்த்தேன். விரிவான செய்திகளுடன் அமைந்திருந்தது. ஆனால் இன்னமும் கூட விரிவாக்கலாமென நினைக்கிறேன். அவர் கலந்துகொண்ட சர்வதேச கருத்தரங்குகள், அவரைப் பற்றிய ஆங்கில மதிப்பீடுகள் ஆகியவையும் தொகுக்கப்படவேண்டும்....

ஒற்றன் வாசிப்பு- சௌந்தர்

சங்கடம் துக்கம் என்று வரும்பொழுது எல்லோரும் மனிதர்களே என்று தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்த எழுத்தாளர்களின், மனிதர்களின் கதைகளை உணர்வுகளை சிறுகதைக்கான சாத்தியங்களுடன் இந்த நூலில், அசோகமித்தரன்  பகிர்ந்துகொள்கிறார். 1993-ல் எனது நண்பனின் நண்பனுக்கு, பாஸ்போர்ட்டே...

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை- உஷாதீபன்

எந்தவிதத் திட்டமும் இல்லாமல் எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் அசோகமித்திரன். முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான எண்ண ஓட்டங்களும், உரையாடல்களும் கலந்து ஒரு பூடகமான மனநிலையிலேயே நாவல் நம்மை நகர்த்திச் செல்கிறது. அசோகமித்திரனின்...

அசோகமித்திரனும் ஆன்மீகமும்

அன்புள்ள ஜெ இது ஒரு முகநூல் குறிப்பு கோவைக்கு அசோகமித்திரன் வந்திருந்தார். மெல்லிய பகடி இழையோடும் அவரின் சிற்றுரை முடிந்ததும் கேள்வி நேரம் தொடங்கியது. ஒருவர் கேட்டார். "உங்களுக்கு இந்த உள்ளொளி தரிசனம், ஆன்ம தேடல்...

அசோகமித்திரன் என்னும் பெயர்

வணக்கம் ஜெ வெகுநாட்களாக இந்த பெயரை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவர் எந்த துக்கம் இல்லாதவனின் நண்பனாக இருந்தார். இந்த பெயரை வேறு யாரும் உபயோகிப்பதாக கூட தெரியவில்லை. இவருக்கு எப்படி தோன்றியது என்று...

இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு

அசோகமித்திரனின் வாழ்க்கையை ஒரு பெருநகரத்தில் இருந்து இன்னொரு பெருநகரத்துக்கான இடமாற்றம் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியும். அவரது இளமைப்பருவம் செகந்திராபாதில் கழிந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திராபாத் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த ஒரு பெருநகரம் என்று...

அசோகமித்திரன் – கடிதங்கள்

நான் உங்களின் எழுத்துகள் மூலம் மூத்த எழுத்தாளர் அமரர் அசோகமித்திரனை அறிந்தேன் வியந்தேன். அவரது தனிப்பட்ட அறத்தையும், எழுத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்புகள் இல்லாத காதலும் என்னை அவர்மேல் அளவுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும்...

வெண்முரசு ஐயங்கள்…

இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன்...