குறிச்சொற்கள் அங்கி [சிறுகதை]

குறிச்சொல்: அங்கி [சிறுகதை]

இடம், அங்கி -கடிதங்கள்

இடம் அன்புள்ள ஜெ,   இடம் அற்புதமான கதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு விலங்குகளின் நடத்தைகளை கூர்ந்து கவனிப்பது மட்டுமல்ல அவற்றை மனிதர்களுடன் ஏதோ ஒருவகையில் இணைத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைக்கு இணையத்தில் கொரில்லாக்கள் சிம்பன்ஸிக்கள் உராங்குட்டான்கள்...

அங்கி, விலங்கு -கடிதங்கள்

அங்கி அன்புள்ள ஜெ அங்கி கதையின் அந்த ஃபாதரை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு மனிதன் இன்னொருவனுக்குப் பாவமன்னிப்பு கொடுக்கமுடியுமா? முடியும் அவன் தன்னை ஆண்டவரின் வடிவமாக நினைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே வாழவேண்டும். அந்த சபையில் அப்படி...

ஆனையில்லா, அங்கி -கடிதங்கள்

“ஆனையில்லா!” அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ..நீண்ட நாள்களுக்கு பின் கடிதம் எழுதுகிறேன் .. பல பதிவுகளை படித்தவுடன்  ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தாலும், கடிதம் எழுதும்...

வேட்டு, அங்கி -கடிதங்கள்

அங்கி அன்புள்ள ஜெ   அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற...

துளி, அங்கி -கடிதங்கள்

துளி   அன்புள்ள ஜெ   ஸ்வீடிஷ் எழுத்தாளர்  Axel Munthe யின் The Story of San Michele ஒரு முக்கியமான நாவல். அதைப்பற்றி ஒரு கதை உண்டு. Axel Muntheயின் மனைவி ஒரு நோயாளியைப் பார்க்க...

அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்

  அங்கி அன்புள்ள ஜெ,   அங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும்....

அங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்

அங்கி   அன்புள்ள ஜெ,   அடுக்கடுக்கான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு மைய ஓட்டமாக மானுடம் பற்றிய ஒரு நெகிழ்வு உள்ளது. அங்கி ஒரு பேய்க்கதை. இந்தக்கதையை நீங்கள் எங்கோ எழுதியோ...

அங்கி [சிறுகதை]

பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான...