குறிச்சொற்கள் அங்கநாடு
குறிச்சொல்: அங்கநாடு
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 4
பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் - 1
“வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை. விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட. விரிகதிர் மைந்தா, தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன். தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50
பகுதி எட்டு : கதிரெழுநகர்
கங்கை வழியாகவும் மாலினி வழியாகவும் அங்கநாட்டின் சிற்றூர்களில் இருந்தெல்லாம் மக்கள் படகுகளில் சம்பாபுரிக்கு வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். சைத்ரமாதத்துக் கொடும்வெயில் காரணமாக எல்லா படகுகளிலும் ஈச்சைமரத்தட்டிகளாலும் மூங்கில்தட்டிகளாலும் கூரையிட்டிருந்தனர்....