குறிச்சொற்கள் அகிலன்

குறிச்சொல்: அகிலன்

பேரழிவு நாவல்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக படித்துக்கொண்டு இருக்கின்றேன். பொதுவாக புனைவின் கற்பனைகள் கட்டமைக்கும் மொழியும் அதன் படிமங்களிலும் தினமும் துடிப்புடன் பரவசமாக வாழவைக்கும். துல்லியமான காட்சிகள்,பின்னிப்பிணைந்து விரியும் அக ஓட்டங்கள்,ஒட்டியும் உரசியும் விரியும்...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...

அகிலனின் ஒரு வாசகர்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது, முகநூலில் நான் நண்பராக இருக்கும் திரு.நிறை மதி அவர்கள் உங்களின் எழுத்துக்களைப் பற்றியும், திரு. அகிலன் அவர்களை நீங்கள் விமர்சித்ததாக சில...

கோபிகா செய்தது என்ன?

’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.செ.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார்...

சித்திரப்பாவை

அன்புள்ள ஜெ, நலமா? அகிலனின் சித்திரப்பாவை என்ற நூலுக்காக அவர் ஞானபீட விருது பெற்றார். அந்த நாவலை நேற்றுதான் படித்து முடித்தேன். அந்த நாவல் குறித்து தங்கள் வலைத் தளத்தில் ஏதேனும் எழுதியுள்ளீர்களா என்று...

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை அகிலன் வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். பொதுவாக ரஹ்மானைப்பற்றி எழுதுபவர்கள் அவருக்கு இருக்கும் ஒரு 'காஸ்மாபாலிட்டன் இமேஜ்' குறித்துதான் எழுதுவார்கள். அகிலன் நேரடியாக அவர் பழகிய ரஹ்மானைப்பற்றி எழுதியிருக்கிறார்....