பகுதி ஆறு : தீச்சாரல் [ 5 ] நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே …
Tag Archive: ஹ்ருதாஜி
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
Tags: அங்கன், அங்கிரஸ், அத்ரி, அம்பாலிகை, அம்பிகை, அரிஷ்டநேமி, உதத்யன், கர்த்தமன், கலிங்கன், கஸ்யபன், கிருது, சத்யவதி, சம்ஸ்ரயன், சியாமநாகினி, சுங்கன், சுதன், சுதாமன், சேஷன், தட்சன், தீர்க்கதமஸ், பத்ரை, பிரசேதஸ், பிரஹஸ்பதி, பீஷ்மர், புண்டரன், புலஸ்தியன், புலஹன், மமதா, மரீசி, வங்கன், விக்ரீதன், வியாசர் -கிருஷ்ண துவைபாயனர், விவஸ்வான், ஸ்தாணு, ஹ்ருதாஜி
Permanent link to this article: https://www.jeyamohan.in/44674
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை