பகுதி ஐந்து : முதல்மழை [ 2 ] இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் …
Tag Archive: ஶ்ரீகுண்டம்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
Tags: அசலன், அத்ரி, அனசூயை, ஆஹுதி, இந்திரன், உத்தானபாதன், கர்த்தமபிரஜாபதி, கலை, காந்தாரி, சகுனி, சத்யசேனை, சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சரரூபை, சிவன், சுகர்ணை, சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுயம்புமனு, சுஸ்ரவை, தசார்ணை, தத்தாத்ரேயர், தாரநாகம், திருதராஷ்டிரன், தேவாஹுதி, தேஸ்ரவை, நாரதர், நிகுதி, பிரசூதி, பிரம்மன், பிரியவிரதன், மரீசி, மும்மூர்த்திகள், வஜ்ராயுதம், விருஷகன், விஷ்ணு, ஶ்ரீகுண்டம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/46375
முந்தைய பதிவுகள் சில
- பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா
- அண்ணா ஹசாரே-கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45
- ரயிலில் கடிதங்கள் -2
- அண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்
- 'ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!'
- கிளியின் அழகியல்
- கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2
- 'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 65
- ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்