குறிச்சொற்கள் வேட்டு (சிறுகதை)
குறிச்சொல்: வேட்டு (சிறுகதை)
இடம், வேட்டு -கடிதங்கள்
இடம்
அன்புள்ள ஜெ,
நான் இடம் கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். முன்பு நான் என் சின்னக் கிராமத்திற்குச் சென்று கொஞ்சநாள் இருந்தேன். எனக்கு ஒரு ரூரல் பிராஜக்ட் இருந்தது. அதற்கு என் சொந்த...
வேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்
வேட்டு
அன்புள்ள ஜெ,
வேட்டு கதையை வாசித்தேன். இன்றைக்கு உலகம் முழுக்க இலக்கிய எழுத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். திரில்லர், டிடெக்டிவ் எழுத்துக்களின் பாணியில் எழுதப்படும் இலக்கியப்படைப்புக்கள். அவை உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு....
கோட்டை, வேட்டு – கடிதங்கள்
கோட்டை
ஜெ,
கோட்டை எங்கெங்கோ என் நினைவுகளை விரித்து சென்றது. ஏன் நாம் சிகரெட் பிடிக்கிறோம் ? சட்டென்று ஓஷோவின் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது "குழந்தை தன் ஆறு வயது வரை தாய்ப்பால்...
வேட்டு, துளி -கடிதங்கள்
துளி
வணக்கம் ஜெ
மற்றுமொரு யானை கதை. உலக இலக்கியத்தில் யானைகளை அல்லது ஏதோ ஒரு விலங்கினைப் பற்றி அதிகம் எழுதியது நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.
கொச்சுகேசவன் வரும் முன்னே அதன் வாடையை வைத்து கோபாலகிருஷ்ணன் இருப்புக்கொள்ளாமலாகிறது....
வேட்டு, துளி -கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
துளி ஒரு அற்புதமான ஃபீல்குட் கதை. ஒருதுளி அன்பு போதும் என்ற ஒற்றை வரியாக கதையைச் சுருக்கிவிடலாம். ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்பியரை ஈஸியாக வரைந்துகாட்டுகிறது....
வேட்டு, அங்கி -கடிதங்கள்
அங்கி
அன்புள்ள ஜெ
அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற...
வேட்டு, துளி -கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
நலமா
"துளி' சிறுகதையை வாசித்தேன் யானையை பற்றிய தொடர்ச்சியான விவரணைகளையும் கூர்ந்த உங்களின் aவதானிப்புகளையும்,நினைவின் அடுக்குகளில் சேகரமாகிய எண்ணற்ற வாழ்வனுபவங்களை என்னை போன்ற வாசகனுக்கு கொடையாக அளிக்கின்றீர்கள். மகிழ்ச்சி
தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும்...
வேட்டு, விலங்கு- கடிதங்கள்
விலங்கு
அன்புள்ள ஜெ
விலங்கு என்றகதை ஒரு திரில்லர் அமைப்பில் உள்ளது. இந்தக்கதைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்ட இயல்பைக் காட்டுகின்றன. புனைவு என்பது ஆத்மாவைப் பிழிவது என்ற பழைய நம்பிக்கைகள் இன்றில்லை. அது...
வேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்
வேட்டு
அன்புள்ள ஜெ,
வேட்டு கதை மீண்டும் ஒரு வேட்டுதான். தொடர்ச்சியாக ஒரு தீவிரநிலையிலேயே இருக்கிறீர்கள். அதை உணரமுடிகிறது. நோயில் இருந்த நிலையிலும் சிறையில் இருந்த நிலையிலும் பலமுக்கியமான எழுத்தாளர்கள் இப்படி ஒரு உச்சகட்ட...
வேட்டு [சிறுகதை]
எருமை மாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும்...